Umaranisam
Well-Known Member
Nice ud
Hiஹாய் ப்ரெண்ட்ஸ்,
கதையின் அடுத்தப்பதிவு இதோ.
உன் பாதியும் என் மீதியும் 20
படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
ரமாலஷ்மி.
Hi
டேய் ச்சீ போனை வை
எப்படியெல்லாம் வாழ்த்துறாங்கப்பா
இப்போ ஸ்கேல் இல்லை தனிஷ்கா பண்ணினது தான்........
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தான்
சைலெண்டாகிடும் கொஞ்ச நேரத்துக்கு........
ஆனாலும் இந்த வக்கீலுக்கு பொறுமையே இல்லை.....
இவனையும் torture பண்ண யாரையாச்சும் கோர்த்துவிடுங்க ரமா
இந்த பேச்சிலர் தொல்லை தாங்கலை......
மாதுரி சாதுரியமா போட்டுவிட்டுட்டா...... உங்க வீட்டுக்காரர் எப்படி உங்களை கரெக்ட் பண்ணினாரோ
மைதிலி யோசிக்கிறாளே......
மாதுரி பேசுறப்போ அந்த வீணாப்போன கலெக்டர் நந்தகுமார் நியாபகம் வந்துட்டானே......
அதுவும் லவர் பாய் ப்ரொபோஸ் பண்ணின இடமெல்லாம்
அவனுக்குள்ளும் ஒரு வில்லன்......
அந்த புக் எப்போ வருமோ
29. Rama Lakshmi's Engiruntho VanthaalHi
Nice quote.
Is there any linked story behind this? If so, link please
Hi
yesHi
Thank you for your prompt reply.
Tamilwriters link...
Thank you