வணக்கம் தோழமைகளே!
ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வந்து இருக்கேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். விசாரித்த தோழமைகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
கதையின் அடுத்த அத்தியாயம் இதோ. படித்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உன் கரம் பற்றி 17
அன்புடன்,
ரமாலஷ்மி.
இதுவரை :
புகைப்படம் மாறியதில் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாதவன் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவை பெண் பார்க்க வர, அதன்பின் உண்மை தெரிந்து விலகி விடுகிறான். இதற்கிடையில் கீர்த்தனாவிற்குப் பார்த்திருந்த மாப்பிள்ளையின் தம்பியான வினோத், கீர்த்தனாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். அதற்காகத் தன்னையும் அவளையும் சேர்த்துப் பத்திரிகைகளில் தவறான வதந்திகளைப் பரப்ப செய்கிறான். உண்மை தெரிந்து அவனை எச்சரிக்கை செய்கிறாள் கீர்த்தனா. இந்நிலையில் தன் தங்கை மஞ்சு, தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது தெரிந்து, அவளின் திருமணத்தை நடத்தவேண்டி மாதவனை அவசரமாகத் திருமணம் செய்கிறாள். ஆனால் வினோத்தோ, மஞ்சுவை தன் காதல் வலையில் விழ வைக்கிறான். தங்கையை எச்சரிக்கை செய்கிறாள் கீர்த்தனா. அதையும் மீறி வினோத் மஞ்சு திருமணம் நடக்கிறது. இதற்கிடையில் கருவுருகிறாள் கீர்த்தனா.
ஒரு மாத இடைவெளிக்கு பிறகு வந்து இருக்கேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். விசாரித்த தோழமைகள் அனைவருக்கும் மிக்க நன்றி.
கதையின் அடுத்த அத்தியாயம் இதோ. படித்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உன் கரம் பற்றி 17
அன்புடன்,
ரமாலஷ்மி.
இதுவரை :
புகைப்படம் மாறியதில் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த மாதவன் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தனாவை பெண் பார்க்க வர, அதன்பின் உண்மை தெரிந்து விலகி விடுகிறான். இதற்கிடையில் கீர்த்தனாவிற்குப் பார்த்திருந்த மாப்பிள்ளையின் தம்பியான வினோத், கீர்த்தனாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். அதற்காகத் தன்னையும் அவளையும் சேர்த்துப் பத்திரிகைகளில் தவறான வதந்திகளைப் பரப்ப செய்கிறான். உண்மை தெரிந்து அவனை எச்சரிக்கை செய்கிறாள் கீர்த்தனா. இந்நிலையில் தன் தங்கை மஞ்சு, தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவது தெரிந்து, அவளின் திருமணத்தை நடத்தவேண்டி மாதவனை அவசரமாகத் திருமணம் செய்கிறாள். ஆனால் வினோத்தோ, மஞ்சுவை தன் காதல் வலையில் விழ வைக்கிறான். தங்கையை எச்சரிக்கை செய்கிறாள் கீர்த்தனா. அதையும் மீறி வினோத் மஞ்சு திருமணம் நடக்கிறது. இதற்கிடையில் கருவுருகிறாள் கீர்த்தனா.