மெல்லிய காதல் பூக்கும் 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடங்கொன்னியா
என்ன இந்த மலர்விழிப் புள்ளை
கேட்குற கேள்விக்கெல்லாம் அமுதன்
இப்படி பயந்து பம்மிக்கிட்டு ரிப்ளை
பண்ணுறான்
எப்படி இருந்த கனி அமுதன் இப்படி
ஆகிட்டானே?

அடேய் என்னாங்கடா இது?
சூப்பர் டூப்பர் ஹீரோஸ்லாம் இப்படி
டம்மி பீஸாகிட்டீங்களேப்பா
ஐ ஆம் சோ சேடு சோ சேடு

யக்கோவ் மலர்விழி யக்கோவ்
சூப்பருங்கக்கோவ்
பொண்ணுங்கன்னா இப்படித்தான்
தில்லா தெகிரியமா இருக்கோணுமுங்க
இன்னிலேர்ந்து உங்க பக்கம்
நான் வந்துட்டேனுங்க

கனி அமுதன் ஆசை கீதா அயித்தை
மவன்னு மலருப் புள்ளைக்கு தெரிஞ்சுக்கிடுச்சோ
அதுதொட்டுதான் புள்ளை கமுக்கமா
சிரிச்சுக்குறாளோ, மிலா டியர்?

"அத்தை மகனே என் அத்தானே
உன் அழகைக் கண்டு நான்
பித்தானேன்
தென்றல் அடிக்கும் தோட்டத்திலே
நான் பூத்திருக்கும் முல்லை
மொட்டானேன்
ஆஹா சக்கரைக்கட்டி ராசாத்தி......."
அமுதன் அத்தை மகன் என்று தெரிஞ்சு போச்சு. அதான் அவ மெரட்டுறா.. ஆனா.. அமுதனுக்கு அன்னை கொடுத்த அடியின் காயம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அந்த பயம் மலர்விழியின் அதிரடியில் வெளி வந்து போலீஸ் என்றதும் பயந்துட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top