இந்த கதையை முதல் இரண்டு அத்தியாயம் படிக்கும் போது ஏற்கனவே படித்த கதை போல இருந்தது. ரமணிசந்திரன் அம்மா உடைய புன்னகையில் புது உலகம் கதை போல இருந்தது. இரண்டாவது தான் மெய் காதல் என்று நினைத்தேன். அதில் முதல் மனைவி பணத்திற்காக கல்யாணம் பண்ணிக்கொள்வாள்.அப்புறம் கதை முடிந்த பிறகு தான் படித்தேன். நிறைய மாற்றம் நிறைய திருப்பம் இருந்தது. அதிலும் கடைசியில் தான் மொத்த உண்மை தெரியும். கதை நன்றாக இருந்தது. ஆனாலும் கதையின் கரு ஒன்றாக தான் இருக்கு