மாயவனின் மலர்க்கொடியாள்-3

Advertisement

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
Nice update karpagam dear:)
Athenna pengal endral illakarama penkal naatin kangal ithai antha majorkitta sollungappa:mad:
Adutha update seekirame kuduthirunga dear because hero vuku Kai valikumla heroin ah thaangi pudichikitte irukare:p
Thank you gomathi sis

Atha namma malar gang sikarame puriya veppanga

So sweet...Avuruku kaiya valicha neenga feel panrigale
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஹோ, திடீர்னு ஆதித்யா மேல
மலர்க்கொடி வந்து மோதினா
உடனே வெள்ளை உடை
தேவதைகள் சுத்தி வந்து
நம்தன நம்தன பாடுவாங்களா?
No கலர் ட்ரீம்ஸு, ஆதி டியர்

மலர் மீது உன் ரொமான்ஸ்
லவ்ஸ் பார்வையைப் போடாதே
உன்னோட லவ் சைட்டை
கொஞ்சம் அங்கிட்டுத்
திருப்பு, ஆதித் தம்பி

அவள் மாயவன் மச்சானுக்காக
மட்டுமே காத்திருக்கும்,
பாரிஜாத மலர்க்கொடி

'கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை
ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று
உம்மைக் கண்டு பேசுமோ"-ன்னு
பாடாமல் பாடுபவள், ஆதி டியர்
பாவம்மா அந்த புள்ள எல்லாரும் அவனை வெறுக்காதீங்க
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஒருவேளை நீ மாயவனாக
மாமனாக இருந்திருந்தால்
மலர் உன்னைத் திரும்பிப்
பார்த்திருப்பாளோ?
என்னமோ?
ஆனால், வேற யாரோ ஒரு
சுந்தரம், சீதா இவங்களோட
பையனாமே, நீயி ஆதித்யன்
தம்பிரி?

ஒருவேளை, பன்னிரண்டு
வயதில், பட்டிக்காட்டுப்
பொன்னையா மாமாவுக்கு
பயந்து வீட்டை விட்டு ஓடிய
சிவகாமியின் செல்வன்
மாயவன்-தான் இந்த
ஆதித்யாவா, கற்பகம் டியர்?

சொல்ல மாட்டாங்களே?
இந்த கற்பகம்சிவராமன் டியர்,
சொல்ல மாட்டாங்களே?
இந்த ஆத்தருங்களே
இப்படித்தான் எஜமான்
இவிங்களை நம்பக்கூடாது
எஜமான், நம்பக்கூடாதுங்கோ
பொறுமை பானும்மா பொறுமை...நா இப்பதான் கதையை ஆரம்பிச்சுயிருக்கேன் நீங்க அதுக்குள்ள epilogue கேக்கறீங்க...இது எப்படி இருக்கு தெரியுமா...நா இப்பதான் பாட ஆரம்பிச்சு இருக்கேன்... நீங்க அதுக்குள்ள மங்களம் பாட சொல்றீங்க
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
ஏன்? பீதாம்பரி போட்டு விளக்கினால்
அக்குசெப்ட்டு பண்ண மாட்டீங்களா?
அட, நான் explanation விளக்கம்தேன் சொன்னேனுங்கோ, மகேஸ் டியர்

And ஈறுகோலி ஹீரோயினை
தான் தாங்கிப் புடிக்கலைன்னா
எங்கனாச்சும் வில்லன் வந்து
தாங்கிப் புடிச்சிட்டா என்னா
செய்யுறது-ன்னு ஹீரோவுக்கு
ஒரு பயம்தேன்ப்பா
நாஞ்சொல்றது சரிதானே,
கற்பகம் டியர்?
ஈறுகோலின்னா என்ன பானும்மா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top