@வைஸானிகாஆகக்கூடி இரண்டு பேரும் பேய்க்கு குப்பை கொட்ட வந்திருக்கீங்களாடா?. அதான் துப்பு துலக்க.
சிவகாமிம்மா செம.
சசிதரன் நீங்க சொன்ன அப்ரண்டீஸா ஜீ.பாத்து ஜீ பயபுள்ள ஏற்கனவே பீதில இருக்கு.
பார்ரா வள்ளியோட அப்பாவும் நடிப்பை கண்டுபுடிச்சிட்டாரு.
பாசக்கார மனுசன்.
@Ram priyaVery small epi
பொண்ணு நடிக்கிறான்னு தெரிஞ்சும் மனைவியிடம் கோபபட்டீங்களா செந்தில் ஐயா... too much
கட்டப்பா எப்ப தேவ் எட்டப்பா ஆனாரு...??? கட்டப்பா நம்பினவங்களுக்கு விசுவாசமான சேவகன்...!! சசியும் அப்படி இருப்பானா...???
பேய் கிட்ட பேட்டிக்கான ஆள் தேடிட்டு இருந்துருப்பான் போல உங்க அண்ணன்.... wantedஆ வந்து தலையை கொடுத்துட்ட..!!
அடேய் சசி அது என்ன அண்ணனுக்கு கல்யாணம் ஆகாமல்.... உனக்கு என்ன அவசரம்...???
Writer ji.... Thanks for the big reply...!!!!!@Ram priya
சிஸ் ரொம்ப குட்டி எப்பியா!!!!!!!!!!!!!!
இல்லை சிஸ்.. முதல்ல அவருக்கு மகள் நடிப்பது தெரியாது.. அதான் அவ்வளவு கோபம்.. மனைவியில் கல்யாண பேச்சாலும் பிடிவாதத்திலும் தான் மகள் அங்கே போய் மயங்கிவிட்டாள் என்ற கோபம்.. பிறகு காட்டிற்கு செல்லும் போது தான் வைத்தியர் உண்மையை இவரிடம் சொல்லி இருப்பார்.
கட்டப்பா சிவகாமிக்கு விசுவாசி என்றாலும் அண்ணன் மேல் மிகுந்த பாசம் உண்டு, அது அபயனுக்கும் தெரியும்.. ஆனால் அபயை பற்றி கூற தானே வந்து இருக்கிறான்.. அதான் சும்மா கிண்டலுக்கு எட்டப்பா னு சொல்றான்..
ஹா ஹா.. அது என்னவோ உண்மை தான்.. அவனே wantedஆ வந்து மாட்டிக்கிட்டான் தான்..
ஹ்ம்ம்.. சசி கல்யாணம் பற்றி விளக்கம் பின்னாடி வரும்.. பெருசாலாம் ஒன்னுமில்ல சிஸ்.. அவன் லவ்வருக்கு மாப்பிள்ளை பார்பாங்க ஸோ அவ தான் இவனை சரி கட்டி கல்யாணம் செய்து இருப்பா.. அதுவும் திருட்டு கல்யாணம்..
-கோம்ஸ்.
அச்சோ பாவம் கட்டப்பா.@வைஸானிகா
ஹா ஹா.. அதே அதே சிஸ்! சசி தான் அந்த அப்ரென்டீஸ்.. ஜவ்வு மிட்டாய் விட அதிகமா பாதிக்கப்படுவான்
பாட்டு சூப்பர் சிஸ்
-கோம்ஸ்.
Thank u sisSuper epiithula appa magal compinasion super athu epadi oru hero na adi vaaga hero friend illa bro varanum illa super ithula antha abi yaaru