மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

Punitha M

Well-Known Member
ரொம்பத்தான் சூர்யா அப்பத்தாவுக்கு:mad:
என்ன பேச்சு பேசிருச்சி..
பேரன் சொல்லியாச்சு..
இனியாச்சு யோசிச்சு பேசட்டும்:sneaky:

தாத்தாகிட்ட வளர்ந்த பாசம்..
புள்ள பேசலன்னு அழுவுது..
நீ வந்ததுல இருந்து முறைக்கத்தான செஞ்சிருக்க:p:p
பாரு நீ வாழ பிளான் போட்டு பேசுனா..அது நினைப்பு டிவோர்ஸ் வரைக்கும் போகுது:rolleyes::rolleyes:

பெருசுங்க ரெண்டும் ரிசப்பனுக்கு மண்டபம் பேசிட்டு ஒன்னுமே தெரியாதது போல என்னமா சீன் போடுறாய்ங்கo_Oo_O

மறுவீடு போனபுள்ள அவன்மேல சாஞ்சு ஒளிஞ்சு விளையாடி இப்படி உசுப்பேத்தினா அவனும்தான் என்ன பண்ணுவான்:love::love::love::love:
புள்ளைய கேள்வி கேக்குறேன்னு தன்னை கண்ட்ரோல் பண்ணிக்கறானா இருக்கும்:giggle::giggle::giggle:

நைஸ் யூடி மகி சிஸ்:love::love:
(y)(y)(y)(y)(y)
 

jeyalakshmigomathi

Well-Known Member
Hai mahi..

Ada... சூர்யா கிடைச்சா அனுபவிக்கனும் ஆராயகூடாது...

அது அப்பாவி புள்ளப்பா... எதுவும் சத்தமா சொல்லிராத...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top