ரொம்பத்தான் சூர்யா அப்பத்தாவுக்கு
என்ன பேச்சு பேசிருச்சி..
பேரன் சொல்லியாச்சு..
இனியாச்சு யோசிச்சு பேசட்டும்
தாத்தாகிட்ட வளர்ந்த பாசம்..
புள்ள பேசலன்னு அழுவுது..
நீ வந்ததுல இருந்து முறைக்கத்தான செஞ்சிருக்க
பாரு நீ வாழ பிளான் போட்டு பேசுனா..அது நினைப்பு டிவோர்ஸ் வரைக்கும் போகுது
பெருசுங்க ரெண்டும் ரிசப்பனுக்கு மண்டபம் பேசிட்டு ஒன்னுமே தெரியாதது போல என்னமா சீன் போடுறாய்ங்க
மறுவீடு போனபுள்ள அவன்மேல சாஞ்சு ஒளிஞ்சு விளையாடி இப்படி உசுப்பேத்தினா அவனும்தான் என்ன பண்ணுவான்
புள்ளைய கேள்வி கேக்குறேன்னு தன்னை கண்ட்ரோல் பண்ணிக்கறானா இருக்கும்