மகிழ்ச்சி சிஸ்Super
மகிழ்ச்சி சிஸ்Super
நன்றி டியர்Nice
ரொம்ப ரொம்ப நன்றி டியர்Lovely epi dear
Interesting ah thaan irundhadhu....
Neril poyi therinjukitta effect.superb.
வாங்க டியர் எங்க பகுதியில் இப்படித்தான் நடக்கும் .. அன்றைக்கு புதுமணத்தம்பதிகள் மட்டும் இல்லாமல் எல்லா பெண்களும் அங்கு தாலிகயிறு மாற்றி கொள்வார்கள்...சூப்பரா இருக்கும் டியர் அந்த இடமே அவ்வளவு அருமையா இருக்கும்.. அந்த கன்னி பெண்கள் பூஜை முடிந்தவுடன் யாராவது நீண்டநாள் திருமணம் நடக்காமல் இருந்தால் அவர்களுக்கு அந்த தெய்வத்திர்கு படைக்கப்படேட சேலையை கொடுப்பார்கள் மறுவருடமே திருமணம் முடிந்திருக்கும்...ஸ்ரீநிதிக்கும் சுபஸ்ரீக்கும் கோவிலில்
தாலி பெருக்கிப் போடும் நிகழ்ச்சி
ரொம்பவே சூப்பர் சூப்பரா
இருக்கு, மகேஷ் டியர்
இதுபோலெல்லாம் நாங்கள்
செய்ததில்லைப்பா
ரொம்பவே புதுசா ரொம்ப
ஜாலியான விழாவா இருக்குப்பா
திருமணத்திற்கு முன்னாடி அல்லது
பின்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை
நாங்கள் செய்வோம்ப்பா
கோவிலில் கன்னிப் பெண்களுக்கு
படையல் போட்டு பூஜை செய்யும்
நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நேரில்
பார்ப்பது போல ரொம்ப அழகாக
சொல்லியிருக்கீங்க, மகேஷ் டியர்
நீங்கள் எழுதியதைப் படித்ததும்
இந்த விழாவில் கலந்துக்கணும்னு
எனக்கும் ரொம்ப ஆசையாக
இருக்குப்பா, மகேஷ் டியர்
கூட்டு குடும்பங்களோட அழகே அதுதானே டியர்...தனக்கு மட்டும் வாங்காமல் மாமன் மச்சான் தாத்தா பாட்டின்னு எல்லாரும் ஒற்றுமையா இருந்தா அதுதானே அழகு டியர்... நீங்க சொல்லி முடிக்கலை அந்த கிஷோர் பய வந்திட்டான் டியர் அதைபத்தி அடுத்த பதிவுல சொல்லியிருக்கேன்... கிட்ட இருக்கும் போது மனைவி அருமை தெரியாம அம்மா வீட்டுக்கு போகவும் லவ்ஸ் பொங்குது....அடேய் பில்டிங் காண்டிராக்டர்
சூர்யா ஓனரு
உங்கூட்டுல அவ இருந்தப்போ
ஸ்ரீப் புள்ளையைக் கண்டுக்காம
கண்ணெடுத்தும் பார்க்காமல்
இருந்துப் போட்டு இப்போ மட்டும்
உனக்கு லிப்பு டு லிப்பு கிஸ்ஸு
கேட்குதா, சூர்யா மாப்பிளே
போ போ உன்ற பங்காளி ஒருத்தன்
அங்கிட்டு பெங்களூருலேர்ந்து
புறப்பட்டு வர்றான் பாரு
பொழுதோட போய் அவனுக்கு
இரண்டு செமத்தியா பூசை
போடுற வழியைப் பாரு,
சூர்யாத் தம்பிரி
அதேன் ஆடி பதினெட்டு நோம்பி
முடிஞ்சிடுச்சுல்ல
அப்புறமேட்டும் புது ஜோடிகளை எதுக்கு பிரிச்சு வைக்கிறாரு
தாத்தா?
சகலையும் சகலையும் சந்தைக்கு
போன கதையாட்டாம் ஒய் பிளட்
சேம் பிளட்ன்னு இரண்டு
மாப்பிள்ளைகளும் புலம்புதுங்க,
மகேஷ் டியர்
நாத்தனாருக்கு அண்ணிக்காரி
டிரஸ்ஸு எடுக்கிறதும் மச்சினன்
எடுத்த துணிக்கு மாமன்காரன்
துட்டு கொடுக்குறதும் அட அட
என்ன ஜூப்பரான இன்சிடென்ஸ்?
அப்பாடா இந்த ஹேப்பியான
நேரத்துல அந்த வீணாப் போன
வெம்போட்டுப் பய கிஷோர்
வரலை
கொஞ்சூண்டு நிம்மதியா இருக்கு
ஆனாலும் சூர்யாவிடம் அந்தப்
பயல் செம மாத்து வாங்குறதைப்
பார்க்க ரொம்பவும் ஆசையா
இருக்கு, மகேஷ் டியர்
அதனால சீக்கிரமா வந்து அடுத்த
லவ்லி அப்டேட் கொடுங்கப்பா
ஹா... ஹா... ஹா..........கூட்டு குடும்பங்களோட அழகே அதுதானே டியர்...தனக்கு மட்டும் வாங்காமல் மாமன் மச்சான் தாத்தா பாட்டின்னு எல்லாரும் ஒற்றுமையா இருந்தா அதுதானே அழகு டியர்... நீங்க சொல்லி முடிக்கலை அந்த கிஷோர் பய வந்திட்டான் டியர் அதைபத்தி அடுத்த பதிவுல சொல்லியிருக்கேன்... கிட்ட இருக்கும் போது மனைவி அருமை தெரியாம அம்மா வீட்டுக்கு போகவும் லவ்ஸ் பொங்குது....
கிஷோர் அவன் மனைவிக்கிட்ட மாத்து வாங்கினதுல நீங்க ரொம்ப ஹாப்பி போல டியர்.. ஆமா டியர் இன்னும் ரெண்டு பதிவுல கதை முடிஞ்சிரும் டியர்..ஹா... ஹா... ஹா..........
ஆமாம்ப்பா
அந்த வெம்போட்டுப் பயல் கிஷோர்
சூர்யாவை விட அவனோட
பொஞ்சாதிக்கிட்டே செம மாத்து
வாங்கினான்
எனக்கு நெம்ப சந்தோஷமா
இருந்ததுப்பா
ஆனால் இந்த ஸ்ரீப் புள்ள செஞ்ச
வேலையாலே சூர்யாவுக்குள்ளே
பொங்கல் பொங்கின லவ்வுஸு
பாலில் தண்ணீர் தெளிச்சா
மேனிக்கு அணைஞ்சு போச்சு
இனி சூர்யா ஆம்படையானை
ஸ்ரீநிதி அம்மிணி எப்படி
சரிக்கட்டுவாள்ங்கிறதுதான் மழைச்சாரலாய் எப்படி சூர்யாவின் நெஞ்சத்தில் தூறலிடப்
போறாள்ங்கிறதுதான் இந்த
அழகிய இஸ்டோரியா, மகேஷ் டியர்?
வில்லன் வேலை பார்க்க வந்திருக்கான் டியர்Kishore enga ponaan..