Gomathianand
Well-Known Member
மனைவி: உங்களை கல்யாணம் பண்ணி வேலைக்காரி ஆகிட்டேன்
கணவன்: அது எப்படி? பாத்திரம் நான் தேய்க்கிறேன்,துணி நான் துவைக்கிறேன்,வீட்டை நான் பெருக்கிறேன்,சாப்பாடு நான் செய்றேன். நீ எப்படி வேலைக்காரி ஆவ?
மனைவி : பின்ன என்ன?
வேலைக்காரனோட மனைவி வேலைக்காரி தானே!
கணவன்: அது எப்படி? பாத்திரம் நான் தேய்க்கிறேன்,துணி நான் துவைக்கிறேன்,வீட்டை நான் பெருக்கிறேன்,சாப்பாடு நான் செய்றேன். நீ எப்படி வேலைக்காரி ஆவ?
மனைவி : பின்ன என்ன?
வேலைக்காரனோட மனைவி வேலைக்காரி தானே!