நல்லது மே12.beggars can't be choosers.
This is the only thing I understood from the whole update...
ஆதரவற்ற குணா......
உடல்நலம். சரி.இல்லாத குணா...
ஏதோ ஒரு இல்லத்தில் வலுக்கட்டாயமாக
சேர்க்கப் பட்ட குணா...
யார் மூலமாவது எல்லாம் நன்றாகி விடும்,
என்ற நம்பிக்கையுடன் குணா....
இந்த எபியைப் பற்றிய எனது புரிதல் இதுவே.....
ஹஹா. என்னை வருத்துவது உங்கள் நோக்கமாக இருக்க வாய்ப்பில்லைதானே? வலிந்து, புதிராக எழுதிய நிலையில், அனைத்தும் புரிந்தால்தான் வியப்பு சகோ. நன்றி.thanks for your nice reply.please seekiram puriya vachidungo.illai na en thala vedichidum.ennoda comment ah nalla view la eduthu enakku reply koduthathukku romba romba thanks
நன்றி சகோ. தொடர்ந்திருங்கள்.Nice start.
oooppps mudiyalai
- குணா அப்பா அம்மாவிற்கு ஐந்தாவது பையன்.
- அப்பாவோட நாற்பதாவது வயதில் பிறந்தவன்
- இப்போ அப்பா இல்லை.
- அம்மா அவனுக்கு செவி சாய்ப்பது இல்லை .
- அன்பு காட்ட யாரும் illai. (பிரச்சனையின் ஆணி வேர் ???)
- இப்போ இருப்பது விடுதி வாசம் ...
- விடுதியில் முதல் முதலா வந்து சேர்ந்தவன் .... ...
விடுதியில் ஒரு பிரச்சனை ...(நண்பர்களின் தவறை தன தவறாக ஏற்றுக்கொண்டு அவர்களை தன்னை கொண்டாட வைப்பது அவன் வழக்கம் . guessingஅதுதான் hostel பிரச்சனையின் ஆணி வேர் ???)- அம்மாவிடம் சொல்ல இரவில் யாரும் அறியா வண்ணம் செல்லுகிறான் .... அம்மா எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை .... அது இன்னும் பெரிய பிரச்சனை ஆகிறது (guessing: ஒருவேளை விடுதி wardenkku தெரியாமல் பேசியது அவன் வீட்டில் இருந்து தெரிய வந்து இருக்கலாம் )
- (guessing:அவன் உடன் பிறந்தவர்கள் அவனை போட்டியாக நினைத்து அவனை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவனை அவன் தாயிடம் இருந்து எட்டி நிற்க வைத்து இருக்கலாம் .)
- விடுதியில் அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் தண்டனை அறிவித்து இருக்கலாம் (guessing)
- கேள்வி:
- அவன் செய்யாமல் அவன் மேல் வந்த பழி என்ன
- அவனுக்கு விடுதியில் கிடைத்த தண்டனை என்ன
- குணாவை அவன் தாயிடம் இருந்து பிரிப்பது யார் ......அதனால் அவர்களுக்கு கிட்டும் பலன் என்ன (money/family property???)
ஹஹா. நீங்களும் என்னைப் போலதானா? காதை கொடுங்க, ஒரு இரகசியம் சொல்றேன். இதை இங்க வர்றவங்க எல்லோரும் என்ன என்னன்னு கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க. அடிச்சுக் கூடக் கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க.
என்ன இரகசியம்னா, குணா பையன் அடுத்த 2 அத்தியாயங்களுக்கு வர மாட்டான். அடுத்து அவன் வருகிறப்போ, பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம். நமக்கு புரியாமல் நடந்தால் தெரியும் சேதியென்று சொல்லி விடுவோம்.
நகைச்சுவையாக சொன்னாலும், இந்த புதினத்தின் பயணம், முதல் சில அத்தியாயங்கள் கடந்த பிறகுதான் புதிர்கள் விலகத் துவங்கும் சகோ. யுரேகா என்று சத்தமிடும் முதல் நபர் நீங்களாகவே இருக்கலாம். காத்திருங்கள். நன்றி.