Chittijayaram
Well-Known Member
Welcome parithi,
உங்களுடைய இந்த பதிவுக்கு, அங்கே பதிலெழுதி இருக்கிறேன். நன்றி.oooppps mudiyalai
- குணா அப்பா அம்மாவிற்கு ஐந்தாவது பையன்.
- அப்பாவோட நாற்பதாவது வயதில் பிறந்தவன்
- இப்போ அப்பா இல்லை.
- அம்மா அவனுக்கு செவி சாய்ப்பது இல்லை .
- அன்பு காட்ட யாரும் illai.
- இப்போ இருப்பது விடுதி வாசம் ...
- விடுதியில் முதல் முதலா வந்து சேர்ந்தவன் .... ...
விடுதியில் ஒரு பிரச்சனை ...(நண்பர்களின் தவறை தன தவறாக ஏற்றுக்கொண்டு அவர்களை தன்னை கொண்டாட வைப்பது அவன் வழக்கம் . guessingஅதுதான் பிரச்சனையின் ஆணி வேர் ???)- அம்மாவிடம் சொல்ல இரவில் யாரும் அறியா வண்ணம் செல்லுகிறான் .... அம்மா எதுவும் கேட்டுக்கொள்ள வில்லை .... அது இன்னும் பெரிய பிரச்சனை ஆகிறது (guessing: ஒருவேளை விடுதி wardenkku தெரியாமல் பேசியது அவன் வீட்டில் இருந்து தெரிய வந்து இருக்கலாம் )
- (guessing:அவன் உடன் பிறந்தவர்கள் அவனை போட்டியாக நினைத்து அவனை பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவனை அவன் தாயிடம் இருந்து எட்டி நிற்க வைத்து இருக்கலாம் .)
- விடுதியில் அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் தண்டனை அறிவித்து இருக்கலாம் (guessing)
- கேள்வி:
- அவன் செய்யாமல் அவன் மேல் வந்த பழி என்ன
- அவனுக்கு விடுதியில் கிடைத்த தண்டனை என்ன
- குணாவை அவன் தாயிடம் இருந்து பிரிப்பது யார் ......அதனால் அவர்களுக்கு கிட்டும் பலன் என்ன (money???)
நன்றி சகோ. தொடர்திருங்கள்.Welcome Author