மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

Sasikala srinivasan

Well-Known Member
அழகாக நிறைவான துரை கனியின் வாழ்க்கை
பெண்பிள்ளைகளின் மீதான துரையின் பொறுப்பு
கதிர் துரையின் உறவை தாண்டிய நட்பு
தமிழ் அரவிந்த் காதல்
ஹரிணி ரம்யா துரையை தங்கள் தந்தையாக உணரும் தருணம்
மீனாட்சியம்மாஅப்பத்தா இருவரும் கனிஅவள் தங்கைகளின் மீது உறவு என அறியும் முன்பே கொண்ட பாசம்
இறுதியில் குட்டி பசங்க அடிக்கும் லூட்டி

இவை அனைத்தும் மிக அருமை

மிக இனிதாக நிறைவாக எதார்த்தமாக இருந்ததது
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் டியர், துரை நல்ல மகனா, கணவனா அப்பாவ செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமா செஞ்சிட்டான். கனியோட தங்கைகளை மகளை நினச்சு செய்யறது வாவ்.. அந்த இடம் மனசுல பதிஞ்சு போச்சு.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு.. வாழ்த்துக்கள் ...
 

Seethashanmugam

Active Member
மிக அருமையான கதை..
நம்முடனே கதிரும், துரையும், கனி, காயத்ரி அனைவரும் பயணித்தது போல் உள்ளது...
பயணம் இனிதாகவும் சிறப்பாகவும்
முடிந்தது..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top