மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மாமனா மச்சானா னு கேட்டுட்டு அப்புறம் ஏன் தமிழ் தாவணி போட்டே???
பிறந்தநாள் பரிசா கொலுசா!!! நீ நடத்து துரை

கனிக்கும் பல்பு எறிய ஆரம்பிச்சுருச்சா இல்லையா??? துரை குடுத்த கொலுசை டபக்குன்னு ஒளிச்சு வச்சுட்டியே??
தமிழுக்கு அரவிந்த் மேல ஒரு எண்ணம் வந்திருச்சு டியர்...துரை அந்த பரிசக்கூட கோபமா கொடுத்தா எப்படி அவ காதல்னு நினைப்பா... ஒளிச்சதுக்கான காரணத்தை நான் அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Durai konjam thairiyam vandu kolusu kudukkura alavukku vandittaan nalla munnetram :love: aanal avan koban than avan ethiri....
Arvind paaka vanda pillaiya vittutu ippadi thamil kitta maatikittaye.... athuvum nallathukku thaan :LOL:
ஹாய் டியர்.... பிறந்தநாள் பரிசை இவ்வளவு கோபமா கொடுத்த..... ஒரே ஹீரோ நம்ம துரையாத்தான் இருக்கும் டியர்... கோபத்தால அவன் நிறைய படப்போறான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஜொள்ளு...
அவளை தாங்கி பிடிச்ச கையோட வழியறதை கொஞ்சம் துடைச்சுக்க ராசா:p:p:p:p:p:p:p:p

அதான் அத்தனை பேச்சு பேசி வச்சியே.. அப்புறமும் தோட்டத்துல ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில திரிஞ்சா எங்குட்டு அவ பொறந்த நாளை பத்தி சொல்லுறது:rolleyes::rolleyes:

ஆனாலும் உனக்கு புடிச்ச கேசரிதான் ஸ்வீட்டே;);) உன் வாழ்த்துதான் அவளுக்கு ஸ்பெசலே:love::love::love::love:
சோ டோன்ட் வொர்ரி..
பீ ஹேப்பீபீபீபீ:whistle::whistle:

அரவிந்த் கனியை கல்யாணம் பண்ணி உனக்கு மாமன் ஆகுறேன்னு சொன்னதும் தமிழு முகம் போற விதத்தை பாத்தா அரவிந்த் போலவே தமிழு மனசுலேயும் ஆசை விதை விழுந்துருச்சி போலயே:love:

பொறந்தநாளு பரிசா கொலுசா:oops:
அதை மத்தவங்களுக்கு காட்டாம கனி ஒளிச்சு வேற வைக்குறா:giggle::giggle:

அரவிந்த் கூட போனதுக்கு எதுக்குடா தமிழை வையுற:mad:
அவன்தான் உன் கனி பக்கம் வரலைல்ல..
அதோட இரு..
சும்மா வெட்டி கோவம் காட்டாதே சொல்லிட்டேன்:sneaky::sneaky::sneaky:
சும்மா கெத்தா திரிஞ்சவனா இவதானே சிஸ் அவன் மேல விழுந்து கவுத்துஉட்டா.... இல்லைனா அவன் ரொம்பபபப ஸ்டடி...... கேசரி வச்சா ரொம்பத்தான் முறுக்கிகிறான்... டேய் ரொம்ப பண்ணாத அப்புறம் அவகிட்ட நல்லா வாங்குவ.... அங்க நம்ம தமிழும் அரவிந்தும் தனி டிராக்ல போறான்ங்க... எங்கிட்டோ ஒழுங்கா போனாச்சரி.... அடுத்த பிரச்சனையே கொலுதுதான் சிஸ்....உங்க கமெண்ட்ஸ் ரொம்பபபப நல்லாயிருக்கு ஐ லைக் வெரி மச் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பேசறத தெளிவாவே பேச மாட்டியா துரை. இதுல அரவிந்த் கனி கூட பேசினாலும் கோபம், தமிழ்கிட்ட பேசினாலும் கோபமுன்னா.. என்ன செய்ய
அவனுக்கு கோபம் கண்ண மறைச்சு தான் செய்யுறதும் பேசுறதும் சரியா தவறான்னு இன்னும் புரியல சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி மகேஷ்:love:
எல்லோரும் பரிசு தரும்போது
துரைக்கு பிறந்தநாளும் தெரியல
பரிசும் தர முடியல
வருத்தம் இருக்கும்ல..
கொலுசு தந்துட்டான்
வாழ்த்தும் சொல்லிட்டான்
கேசரி சாப்பிட்டானா??????
ஹாய் சிஸ்.... எல்லாரும் பரிசு கொடுக்கும் போது தான் மட்டும் பரிசு கொடுக்க முடியாமல் தவித்தவன் அடுத்த பிரச்சனைக்கான காரணமே இந்த கொலுசுன்னு தெரிஞ்சிருந்தா இத வாங்கிருக்கவே மாட்டான் சிஸ்... அது என்னன்னு அடுத்த பதிவுல வந்து சொல்லிருறேன் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top