மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தாய், தந்தை=ன்னு பெற்றவர்கள்
இல்லாவிட்டால் அந்த பெண்
குழந்தைகளுத்தான் எவ்வளவு
கஷ்டங்கள், மகேஷ் டியர்?
அதிலும் அழகிகள் வேற
அதிலும் ஏழைகள் வேற

அதனால்தான் ஊரில இருக்கிற
பொறுக்கிப் பசங்களெல்லாம்
வேலி இல்லாத பயிர்தானே-ன்னு
மேய வருதுங்க
எல்லாரும் இருக்கிற பெண்களுக்கே பாதுகாப்பு குறைவு... இவங்க பாவம்தான் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மீனாட்சி அம்மா பாதிக்க பட்டதால் கனியின் வேதனையை உடனே புரிந்தும் கொண்டார்.:geek:
டேய் ஹீரோ தோப்பு வீட்டுல அப்படி என்ன மர்மம்? சடன் பிரேக் போடுற:unsure::whistle:
கோலத்த பாக்குற சாக்குல கனிய ரசிக்கிறியா? reaction எப்படி கொடுக்க போறாளோ!:p:D
கண்டிப்பா அதனால்தான் மீனாட்சி சட்டுன்னு சூழ்நிலையை புரிஞ்சிக்கிட்டாங்க... ரசிக்கிறான்... என்ன ஆகுமுன்னு இன்னைக்கு போட்டுருவேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Duraikku kaniya rasikka aarambichitaan bulb erinchirumo:love:
Duraikku pidicha veeta vittukuduthittaaru aduthu avanaiye kuduthiduvaan pola:love:
பல்ப் எரிஞ்சாலும் அவ ஒத்துக்கனுமே டியர்... வீட்டை விட்டுக்குடுத்துட்டான்.. ஆனா அவ தன் தங்கைகளை பார்க்கனும்ல..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சின்ன.விஷயத்தை நுணுக்கமா யேசிச்சி.ரொம்ப ரசிச்சு இப்படி இருந்தா நல்லா இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிற விஷயங்கள ரொம்ப யதார்த்தமா அழகா கொடுத்திருக்கீங்க மனம் வருடும் பதிவு :love::love::love:
மகிழ்ச்சிடா செல்லம்... உங்க கமெண்ட்ஸ் மூலமா நான் எழுதுறது உங்க மனசுக்கு புடிச்சிருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்... இத கொஞ்சம் யோசிச்சு யோசிச்சுதான் எழுதினேன்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top