மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 25

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் தோள்குடுப்பவனே துணைவன். துரை தான் நல்லதொரு துணை என்று தன் மனைவி க்கு நிரூபித்து விட்டான்.
கதிரும் பாசத்தில் குறைந்தவனல்ல.
காயத்ரியோடான திருமணத்தை தன் தங்கை உடல்நலம் சரியான பிறகு என்று தள்ளிவைத்து நம் மனதை அள்ளுகிறான்.
மொத்தத்தில் அந்த வீட்டில் இருக்கிறவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்கப்பா. நிறைவான பதிவு மகேஸ்.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதிரேசன் ஒரு நல்ல காதலனாக
மட்டுமின்றி பாசமுள்ள ஒரு
நல்ல அண்ணனாகவும்
இருக்கிறான்
காயத்ரியிடம் கதிர் பேசுறது
நல்லாயிருக்கு

நான்கு தங்கச்சிங்களுக்கும்
சீர் முறை செய்ய வேண்டிய
தாய் மாமன் தான்தான்னு
கதிர் சொல்லி வாய் மூடலை
அதற்குள் முத்தமிழ் நல்ல
சேதி சொல்லிட்டாள்

அடுத்த லவ்லி பதிவுக்கு வெகு
ஆவலாய் வெயிட்டிங், மகேஷ் டியர்
கண்டிப்பா அடுத்த பதிவும் உங்களுக்கு பிடிக்குமுன்னு நினைக்கிறேன் டியர்... இன்னைக்கு போட்டுருவேன்னு நினைக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kathir gayathri love sema:love: veetla pesi kalyanam panra maathiriye pannitaane;)
Kathir kadamaikalai sonnathu negilchi:cry:
Durai kani iruvarudaya kaathal menmelum athigamaga than intha siru pirivu.....
Lovely update Maheshwari dear
ஹாய் டியர் ரொம்ப மகிழ்ச்சி... இனி அடுத்து கதிர் காயத்ரி கல்யாணம்தான் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top