அந்த வீணாப் போன ஒண்ணு
விட்ட செத்தப்பன்தான்
தன்னோட உசிருக்கு உலை
வைக்கப் பார்த்தான்னு
துரைசிங்கத்துக்கு இப்போ
தெரிஞ்சுக்கிருச்சு
இனி துரைசிங்கம் விட மாட்டான்
நீயா நானான்னு பார்த்திடலாம்
ஒரு கை-ன்னு இந்த ஊருக்கே
டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தாலும்
வந்திடுவான்னு இங்கேயே
குடியிருந்து நிலங்களை
துரையோ இல்லை கனிமொழியோ
விவசாயம் பார்ப்பாங்கன்னு
நினைக்கிறேன், மகேஷ் டியர்