மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா ஒரேயடியாய் கண்ணைக் கட்டுதே
சிவா பையன் கௌரியிடம் சிக்காமல் ஆட்டம் காட்டுறானே
ஒருவேளை சிவசங்கரின் குண்டலினி சக்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குமோ என்னவோ?
ஹா ஹா ஹா
ஒருவேளை என்ன, தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருக்கான்..
ஒரு வழியா கௌரிக்கு கேமரா மாட்டிக் கொடுத்துட்டான்
யெஸ்..
பொண்டாட்டி இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக்க பையன் கஷ்டப்படுறானே
பேத்திகளைப் பார்த்துக்க ஆத்தாக்காரி யமுனா மூதேவிக்கு என்ன கேடு?
அவ புருஷனே அதைக் கேட்காத போது நாம எப்படிக் கேட்க முடியும் பானுக்கா
மேகலா ஆன்ட்டி எதுக்கு கூப்பிட்டிருக்காள்?
ஒருவேளை கௌரிக்கு வேறு வரன் ஏதாவது பார்த்திருப்பாளோ?
இனிமேல் தான் பார்க்கப் போறா..
உங்க கமெண்ட்டுக்கு நன்றி பானுக்கா..stay blessed