புதுமணம் : மறுமணம் - 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா ஒரேயடியாய் கண்ணைக் கட்டுதே
சிவா பையன் கௌரியிடம் சிக்காமல் ஆட்டம் காட்டுறானே
ஒருவேளை சிவசங்கரின் குண்டலினி சக்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குமோ என்னவோ?
ஹா ஹா ஹா

ஒரு வழியா கௌரிக்கு கேமரா மாட்டிக் கொடுத்துட்டான்

பொண்டாட்டி இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக்க பையன் கஷ்டப்படுறானே
பேத்திகளைப் பார்த்துக்க ஆத்தாக்காரி யமுனா மூதேவிக்கு என்ன கேடு?

மேகலா ஆன்ட்டி எதுக்கு கூப்பிட்டிருக்காள்?
ஒருவேளை கௌரிக்கு வேறு வரன் ஏதாவது பார்த்திருப்பாளோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கௌரியோட குண்டலினி சக்தி அடுத்த நிலைக்கு போயிருச்சு.... ஆனா இந்த சிவாவோடது அதே நிலையிலேயே இருக்கே... எப்ப தான் ரெண்டு பேரோடதும் தொடர்பு எல்லைக்குள்ள வருமோ???

ரெண்டு பேரும் ஃபோன்ல பேசறது பார்த்து இந்த பாட்டு தான் நியாபாகம் வந்துச்சு... எப்ப இப்படி பேசிக்க போறாங்களோ??? :unsure::unsure:

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top