மூணு பங்கு நாலா மாறி சொத்துப் பிரச்சனை
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது....
அடுத்து இப்ப சிவா கல்யாணம் பேச்சு ஆரம்பம்
அம்மா,அப்பா இல்லாத...வேலைக்குப் போகும்
கௌரியை புதுமணப் பெண்ணா எதிர்பார்க்காத
அதிர்ச்சி...
கல்யாணம் எப்படி ,எங்க என்பதை மட்டும் பேசுவார்களா
இல்லை தேவை இல்லாத விஷயங்களையும் பேசி
குழப்பத்தை உண்டு பண்ணுவார்களா ஜமுனா...????
மாலினியினி சிந்தனைக்கான காரணம்,.....
அறிய கௌரியோடு நானும் வெயிட்டீங்...