ராஜேந்திரனை ஜமுனா கூப்பிட்டது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக ஆகிவிட்டதா?
ஹா ஹா ஹா
ஜமுனா அண்ட் கோவுக்கு நல்லா நல்லா வேணும்
அப்பனும் தம்பியும் சிவாவை ஏமாற்றி சுருட்டப் பார்த்தாங்க
இப்போ அக்காளுக்கும் பங்குன்னவுடனே சிவாவை எதுக்கு குற்றவாளியாக பார்க்கணும்?
இப்போவாவது சிவாவுக்கு புத்தி வந்து விழித்து கொண்டால் சரி
ஒரு கன்னிப் பெண் சிவாவுக்கு இரண்டாம் தாரமாக வருவதைப் பார்த்து மூன்று பேருக்கும் ஆச்சர்யமா? பொறாமையா?
இல்லை நூற்றில் ஒரு பங்கா சந்தோஷமா?