புதுமணம் : மறுமணம் - 14

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சதா சிவா.. அனாஹத நிலைலே இருக்கற சிவன், சதாசிவம்..அதான் அதை யூஸ் செய்தேன்

கௌரி மனோகரி..., முதல்லே கௌரி ராக்ம்னு தான் எழுதியிருந்தேன்..நிறைய இராகத்தோடு அது சேருவதனாலே அதுக்கு மனைவி ராகம்னு பெயர் இருக்கு..பட் கதை எழுதற போக்கிலே அவன் இதயத்தின் ஓசை இனிய இசையாயிடுச்சு அதனாலே கௌரி became கௌரி மனோகரி


பேரு நல்லா இருக்கே...

தனக்கு கெட்டது நடந்தாலும்... எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்ன்னு நினைக்கிற சிவாவுக்கு சீக்கிரமா ஒரு நல்லது நடக்கட்டும்....

அவினாஷ் முகத்துல ஏன் கடுகடுப்பு??? :unsure:

அடுத்த பதிவு

 

Hema Guru

Well-Known Member
readers,

இந்த வருடத்திற்கு விடை கொடுக்கப் போகிறோம் ஆனா இன்னும் அது விதைத்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை..வரும் வருடத்திலாவது விடை கிடைக்க வேண்டும் என்ற பிராத்தனையோடும், நம்பிக்கையோடும் புதிய வருடத்தை வரவேற்போம்..also, may the new year bring back whatever was lost in the past year..in the form of wealth, health and memories..

lets go to the next episode of PM,

PM : MM 14
Nice epi, nice explanation
 

Nilaajothi

Well-Known Member
கௌரி குழந்தைகள் நிலைமை பட்றி சிவாவிடம் பேசியது அருமை(y)(y)(y), இனிமேயாவது சிவா பிரச்சனைகள் கௌரி மூலம் தீருமா :unsure::unsure::unsure:
 

chitra ganesan

Well-Known Member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:love:

ஒருவழியாக இருவரும் ஒரே நிலையை அடைந்து விட்டார்கள்.இதில் அவனுக்கு இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தால் மட்டுமே அவனுக்கு நிம்மதி..கௌரி எப்படி solve பண்ண போறா???
 

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா கௌரி கேட்டா
சிவாகிட்ட
அவினாஷ் ஏன் கோபமா
இருக்கான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top