இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
சதா சிவா.. அனாஹத நிலைலே இருக்கற சிவன், சதாசிவம்..அதான் அதை யூஸ் செய்தேன்
கௌரி மனோகரி..., முதல்லே கௌரி ராக்ம்னு தான் எழுதியிருந்தேன்..நிறைய இராகத்தோடு அது சேருவதனாலே அதுக்கு மனைவி ராகம்னு பெயர் இருக்கு..பட் கதை எழுதற போக்கிலே அவன் இதயத்தின் ஓசை இனிய இசையாயிடுச்சு அதனாலே கௌரி became கௌரி மனோகரி
பேரு நல்லா இருக்கே...
தனக்கு கெட்டது நடந்தாலும்... எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்ன்னு நினைக்கிற சிவாவுக்கு சீக்கிரமா ஒரு நல்லது நடக்கட்டும்....
அவினாஷ் முகத்துல ஏன் கடுகடுப்பு???
அடுத்த பதிவு