புதுமணம் : மறுமணம் - 10

Advertisement

Adhirith

Well-Known Member
இத்தனை அன்பும், அக்கறையும் , உறவாக நினைத்தாலும்...
வெளியில் இருந்து பார்ப்பவர்களின் பார்வை...வேறாகத்தான் இருக்கிறது....
அவர்களை விட்டு தனியே வந்தும்...
அதனால் தான் சிவா வேலைக்காரன் என்று சொல்வது
கௌரிக்கு வருத்தத்தையும்...
தன்னையே கீழாக நினைக்கிறளோ..என்று அஷ்வின்
நினைப்பதற்கும் விளக்கம் இந்த பதிவில்..

மேகலாம்மா பிளான் நல்லா இருக்கு....
கௌரிக்கு வேலையை விட விருப்பமில்லை....

சிவாவையும்...?????
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
இத்தனை அன்பும், அக்கறையும் , உறவாக நினைத்தாலும்...
வெளியில் இருந்து பார்ப்பவர்களின் பார்வை...வேறாகத்தான் இருக்கிறது....
அவர்களை விட்டு தனியே வந்தும்...
அதனால் தான் சிவா வேலைக்காரன் என்று சொல்வது
கௌரிக்கு வருத்தத்தையும்...
தன்னையே கீழாக நினைக்கிறளோ..என்று அஷ்வின்
நினைப்பதற்கும் விளக்கம் இந்த பதிவில்..


yess..இதுவரை கௌரியைப் பற்றி நிறைய இடத்திலே குறிப்பா சொல்லியிருந்தேன்..தெளிவான விளக்கம் இந்தப் பதிவுலே தான்..

மேகலாம்மா பிளான் நல்லா இருக்கு....
கௌரிக்கு வேலையை விட விருப்பமில்லை....
சிவாவையும்...?????


yess.swadishtana .kudalini effect, it affects your desires, emotions in general..:)
 

Sugaa

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
இன்னிக்கும் என்னோட சிவசங்கர் செல்லக்குட்டியையும் காணோம்
அவனோட இரண்டு செல்லக்குட்டியையும் காணோம்
மீ வெரி ஸேடுப்பா

மேகலா வீட்டுக்கு கௌரி வந்து விட்டால் இவள் எங்கேயிருக்கிறாள்ன்னு சிவாவுக்கு எப்படி தெரியும்?

சிவாவுக்கு எப்போ குண்டலினி வேலை செய்யும்?
எப்போ கௌரியை சிவா கல்யாணம் செய்வான்?

சிவாவின் குழந்தைகள் தீபாவும் சூர்யாவும் கௌரியை மிஸ் பண்ணுவதைப் பார்த்தால் சிவாவுக்கு எப்படியோ எனக்குத்தான் எதையோ மிஸ் பண்ணுவதைப் போல இருக்கு

அப்புறம் கேமரா, கேமிரா, காமெரா எப்படி வேணுமானாலும் சொல்லலாம்
ஒண்ணும் தப்பில்லை, க்ஷிப்ரா டியர்

எங்கள் தாத்தா வீட்டில் காமெரா ரூம்ன்னு ஒரு ரூம் இருக்கும்
ஆனால் அந்த பேர் எதுக்கு சொல்லுறாங்கன்னுதான் எனக்கு தெரியாதுப்பா
:D:D:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::D:D:D:p:p:p... சிவசங்கர் உங்க செல்லக்குட்டியா பானும்மா :cool::cool::cool::cool:
 

Sugaa

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
இன்னிக்கும் என்னோட சிவசங்கர் செல்லக்குட்டியையும் காணோம்
அவனோட இரண்டு செல்லக்குட்டியையும் காணோம்
மீ வெரி ஸேடுப்பா

மேகலா வீட்டுக்கு கௌரி வந்து விட்டால் இவள் எங்கேயிருக்கிறாள்ன்னு சிவாவுக்கு எப்படி தெரியும்?

சிவாவுக்கு எப்போ குண்டலினி வேலை செய்யும்?
எப்போ கௌரியை சிவா கல்யாணம் செய்வான்?

சிவாவின் குழந்தைகள் தீபாவும் சூர்யாவும் கௌரியை மிஸ் பண்ணுவதைப் பார்த்தால் சிவாவுக்கு எப்படியோ எனக்குத்தான் எதையோ மிஸ் பண்ணுவதைப் போல இருக்கு

அப்புறம் கேமரா, கேமிரா, காமெரா எப்படி வேணுமானாலும் சொல்லலாம்
ஒண்ணும் தப்பில்லை, க்ஷிப்ரா டியர்

எங்கள் தாத்தா வீட்டில் காமெரா ரூம்ன்னு ஒரு ரூம் இருக்கும்
ஆனால் அந்த பேர் எதுக்கு சொல்லுறாங்கன்னுதான் எனக்கு தெரியாதுப்பா
ஹா ஹா ஹா சிரிச்சு மிடில பானும்மா...:love::love::love::love::love:
 

தரணி

Well-Known Member
மேகலா ரொம்ப சரியா இருக்காங்க... மனுசங்களை மத்திக்கிற அருமையான குடும்பம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top