மாலையில்... யாரோ மனதோடு பேச...வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட் எழுது அதில் நாயகன் பேர் எழுது. எனக்கு பிடித்த பாடல் கண்டு பிடிங்க
i திங்....