பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மெதுவா மெதுவா தொடலாமா..
தெடலாமா..
உன் மேனியிலே கை படலாமா...
படலாமா
மாமா மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டு போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்திச் சுத்திக்
கிட்டக் கிட்ட ஓடி வந்து
தொடலாமா
தாலி கட்டும் முன்னே கையி
மேல படலாமா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மாமா மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டு போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்திச் சுத்திக்
கிட்டக் கிட்ட ஓடி வந்து
தொடலாமா
தாலி கட்டும் முன்னே கையி
மேல படலாமா
மார்கழி பூவே..
மார்கழி பூவே...
உன் மடி மீது ஓரிடம் வேண்டும்...
 

Pramo

Well-Known Member
மார்கழி பூவே..
மார்கழி பூவே...
உன் மடி மீது ஓரிடம் வேண்டும்...

மானாட… கொடி… பூவாடும்
ஒரு சோலை
நானாட… அதில்… தேனோடும்
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை……

மானாட… கொடி... பூவாடும்
ஒரு சோலை…
நானாட… அதில்… தேனோடும்
இளம் மாலை…
 

banumathi jayaraman

Well-Known Member
மானாட… கொடி… பூவாடும்
ஒரு சோலை
நானாட… அதில்… தேனோடும்
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்
தேடுது என்னை……

மானாட… கொடி... பூவாடும்
ஒரு சோலை…
நானாட… அதில்… தேனோடும்
இளம் மாலை…
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
 

Seethashanmugam

Active Member
கண்மணி நீ வர காத்திருந்தேன்...
ஜன்னலில் பார்த்திருந்தேன்...
ஒவ்வரு ராத்திரி வேளையிலும்...
கண்மணி நியாபகமே...
மேகம் கருக்கயிலே புள்ள
தேகம் குளிருதடி
ஆத்த கடந்திடலாம் புள்ள
ஆசையை என்ன செய்வேன்
 

Seethashanmugam

Active Member
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கண்ணம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா..
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...
இன்னும் இருக்கா... எனக்கும் மயக்கம்...
என் வீட்டில் இரவு... அங்கே இரவா...
இல்ல பகலா.... எனக்கும் மயக்கம்...
 

Pramo

Well-Known Member
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...
இன்னும் இருக்கா... எனக்கும் மயக்கம்...
என் வீட்டில் இரவு... அங்கே இரவா...
இல்ல பகலா.... எனக்கும் மயக்கம்...

மழை பெய்யும் போதும் நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ

நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் யார் சொல்வதோ
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மழை பெய்யும் போதும் நனையாத யோகம்
இது என்ன மாயம் யார் செய்ததோ

நடக்கின்ற போதும் நகராத தூரம்
இது என்ன கோலம் யார் சொல்வதோ

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
 

Pramo

Well-Known Member
தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே...
நடக்கின்ற தென்றலை அணைக்கின்ற நாணலே...
அணைக்கின்ற ஆசைகள்
எனக்கிந்த வேலையில் வருமோ… .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top