Lakshmimurugan
Well-Known Member
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையேமலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்
பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
அன்பே என் அன்பே