பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப்
பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையே
அன்பே என் அன்பே
 

mila

Writers Team
Tamil Novel Writer
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையே
அன்பே என் அன்பே
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
 

banumathi jayaraman

Well-Known Member
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
யாரோடி வாயாடி கள்ளியே வில்லியே
தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நாந்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப் போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி
 
Last edited:

Lakshmimurugan

Well-Known Member
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
வந்தாள் மகாலெட்சுமியே என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வந்தாள் மகாலெட்சுமியே என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
எங்கிட்ட மோதாதே...
நான் ராஜாதி ராஜனடா...
வம்புக்கு இழுக்காதே...
நான் சுராதி சூரனடா...
 

banumathi jayaraman

Well-Known Member
டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே....
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து மழைக் காத்து
தூங்காத விழிகள் ரெண்டு...
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று...
 

banumathi jayaraman

Well-Known Member
தூங்காத விழிகள் ரெண்டு...
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று...
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஒன்றா ரெண்டா ஆசைகள்
எல்லாம் சொல்லவே ஒர் நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும் இரவே நீளுமா
என் கனவில் நான் கண்ட
நாளிது தான் கலாபக்காதலா
பார்வைகளால் பல கதைகள்
பேசிடலாம் கலாபக் காதலா
கண்மணி நீ வர காத்திருந்தேன்...
ஜன்னலில் பார்த்திருந்தேன்...
ஒவ்வரு ராத்திரி வேளையிலும்...
கண்மணி நியாபகமே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top