நேசம் மறவா நெஞ்சம்-20Nesam Marava Nenjam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கயல்விழிக்கு என்ன பிரச்னை
வந்திருக்கும்?
கல்யாணமான பொண்ணு=ன்னு
தெரிஞ்சும் எவனாவது காலேஜில்
or பஸ்ஸில் இவளிடம் உறண்டை
இழுக்கிறானா?

இல்லை, இவளிடம் சுதா வந்து
இவளுக்கு கோகுலக்கண்ணன்
போட்ட செயினைக் கேட்கிறாளா?
ஆனால், அப்படியெல்லாம், சுதா
இறங்கி வந்து கயலிடம்
எதையும் கேட்க மாட்டாளே.
பிரியா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாசுவை, ஐயோ பாவமுன்னு
நினைக்க முடியலைப்பா
கண்ணனை அவமானப்படுத்த
நினைத்தவனுக்கு பொண்டாட்டி
சுதாவே செமத்தியா ஆப்பு
வச்சுட்டாள்

அடப்பாவிகளா?
செயின் கூட வாங்காமல்
இந்த வாசுவும், சுதாவும்
நாலு லட்சம் பணத்தையும்
செலவு செஞ்சாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ பதினோரு பவுன்
செயினுக்கு அப்பனோட
ATM-ல இன்னும் பணம்
எடுத்தால் சம்பாதிக்கும்
தம்பி வெட்டி முண்டம்
வீணாப் போன தண்டம்
வாசுவை சும்மா விடுவானா?

வாசுவின் தம்பி வந்தப்புறம்
இன்னும் ஒரு கச்சேரி
இருக்கு, போலவே?

நல்லவேளை சுதாவை
கல்யாணம் செய்யாமல்
கண்ணன் தப்பித்தான்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனால் காலேஜ்=லாம்
போறாள்
இன்னும் இந்த கயல்விழி,
கல்யாணம், குடும்பம்-னா
என்னா-ன்னு தெரியாமல்
இருக்கிறாளேப்பா?

கண்ணன் அய்யய்யோ
பாவம்ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஆத்தர்ஸுக்கெல்லாம்
நல்ல இடத்திலே தொடரும்
போட்டே பழகிடுச்சு, போலவே?
இல்லையா, பிரியா டியர்?

கண்ணனுக்கு கோவம் வர்ற
அளவுக்கு கயல்விழி என்ன
செய்து தொலைச்சாளோ-ன்னு
நாங்கெல்லாம் இருக்கிற
நாலு முடியைப் பிச்சுக்கிட்டு
இன்னும் மூணு நாள்
அலையனும் போலவே?
இந்த பிரியா டியருக்கு
எம்புட்டு நல்ல எண்ணம்-ன்னு
பாருங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top