நெஞ்சம் பேசுதே 12

Advertisement

Novel-reader

Well-Known Member
இந்த முழு எபில பால்கோவா waste ஆனது தான் உங்க கவலை?. :ROFLMAO: :ROFLMAO:
நல்லா வருவீங்க மா:cool:
Sweet மேல எனக்கு கொஞ்சம் அக்கறை ஜாஸ்தி. வேற ஒன்னும் இல்லை.
அப்புறம் அந்த கவலை தான் உனக்கு முக்கியமான்னு யாரும் கேட்டுறக்கூடாதுன்னு தானே பின்னாடி அவ்வளவு பொங்கி இருக்கேன். அதை நீங்க பார்க்கலையா?
[நிஜமா போன எபியோட முடிவுலயே இது தான் நினச்சேன் - அடடா கோவத்துல பால்கோவாவை தூக்கி போட்டுருவாங்கள்ன்னு ]
 

Mathykarthy

Well-Known Member
சாதாரணமா பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்தை பெரிய கலவரமா ஆகிட்டாங்க..... :eek:
ஒருத்தருக்கும் பொறுமை இல்லை....
திரு உன்னோட உணர்வுகள் ஆதங்கம் சரியா இருந்தாலும் ஏன் இவ்ளோ கோபம்...
வாசு நிதானமே இல்லாம அரக்கன் மாதிரி நடந்துக்கிட்டான்....
இதுல ரகுவோட கோபம் மட்டுமே நியாயம்... திருவை அப்படி பார்க்கும் போது அவனோட கொந்தளிப்பு சரிதான்... அவனுக்கான விளக்கத்தை திருவோ வாசுவோ கொடுத்திருக்கணும்... ஆனா அவனை வேதனைப்படுத்தி அனுப்பிட்டாங்க... வாசு திரு உன்னை கல்யாணம் பண்ணிகிட்டதால அவனுக்கு அக்கா இல்லைனு ஆயிடுமா....
 

rakavi

Well-Known Member
Sweet மேல எனக்கு கொஞ்சம் அக்கறை ஜாஸ்தி. வேற ஒன்னும் இல்லை.
அப்புறம் அந்த கவலை தான் உனக்கு முக்கியமான்னு யாரும் கேட்டுறக்கூடாதுன்னு தானே பின்னாடி அவ்வளவு பொங்கி இருக்கேன். அதை நீங்க பார்க்கலையா?
[நிஜமா போன எபியோட முடிவுலயே இது தான் நினச்சேன் - அடடா கோவத்துல பால்கோவாவை தூக்கி போட்டுருவாங்கள்ன்னு ]
என்ன வெண்பொங்கல் வெச்சும் ஹலைட்டா தெரிஞ்சது நீங்க வெச்ச ஸ்வீட் பொங்கல்:ROFLMAO:
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இருக்காங்க.
திரு கொஞ்சம் பொறுமையா நடந்ததை புரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்.
 

Geetha sen

Well-Known Member
கோபம் எல்லாரையும் ஒருவழி ஆக்கிடுச்சு. இதில் விசாலம் தான் பாவம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top