நெஞ்சம் பேசுதே 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

"நாச்சி" என்ற அழைப்போடு வந்து நின்றது வாசுதேவனா? ரகுவரனா?

அடேய் வாசு, உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? பேய் பிடிச்சு போச்சா? அதென்ன பொண்டாட்டியை கை நீட்டுறது... அவ திருப்பி கையை நீட்ட மாட்டாங்கிற ஒரு தைரியம் தான்.. அடிச்சு இருந்தா தெரிஞ்சு இருக்கும்...
 
Last edited:
யாரை என்ன சொல்ல சூழ்நிலை அப்படி ரகு வார்த்தைய கொட்டிட்டு போறீயே நாளைக்கு வாசு மீது எப்படி முழிப்ப திரு நீயும் தான் மூன்று வருடங்கள் காத்திருந்தீயே அது மாதிரியா நடக்குற என்னமோ நேற்று பார்த்து இன்று கட்டுனவன் போல தெரியாத மாதிரி பேசுற உனக்கு வலித்ததை விட வாசுக்கு அதிகமா வலிக்குமே நீ படபடனு பட்டாசா வெடிக்குறீயே அந்த அளவுக்கு அவனும் பேச அவகாசம் கொடுக்கலையேஎன்னமோ போங்க
 

உதயா

Well-Known Member
இவ்வளவு நாள் பேசினதிலே இன்னைக்கு தான் உருப்படியா பேசியிருக்கடா ரகுவரா

இன்னைக்கு எபில வாசுவோட செயல் முரளியை விட மோசமாக தான் இருக்கு.

திரு வுக்கு நியாயமான விஷயத்தில் மட்டும் தான் கோவம் வருது ஆனால் வாசுவுக்கு அவனை யாரும் சாதாரணமா கேள்வி கேட்டாலே கோவம் வருது.

இன்னைக்கு வாசுவோட செயல் காட்டுமிராண்டி தனமா தான் இருந்தது.

இரவு அடிச்சு கீழே தள்ளிட்டு போனவன் காலையில் ரொம்ப நிதானமா வரான். அன்னைக்கும் இப்படி அடிச்சுட்டு அதுக்காக கொஞ்சம் கூட வருத்தபடல இன்னைக்கும் அப்படி தான் இருக்கான்.

வாசுவுக்கு அப்படி என்ன தான் பிரச்சினை எதுக்கு இந்த மாதிரி நடந்துகிறான்
 

Novel-reader

Well-Known Member
முடியல. யாருமே கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் தான் நடக்கறாங்க. ஏதாவது நிஜமாவே பிரச்சனைக்கான காரணம் இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. சந்தேகம் முன்கோபம் இப்படி ஆட்டி வைக்குதே எல்லாரையும்.
என்ன தான் கோவம்னாலும் பால்கோவாவை கையால வாங்கி பக்கத்துல வெச்சுருக்கலாம். இப்படி தட்டி விட்டதுல பால்கோவா waste ஆயிடுச்சே.

ரகுவரனோட ஆதங்கம் என்ன தப்பு? திரு கொஞ்சம் கூட விளக்கம் கொடுக்காமல் misunderstanding ஜாஸ்தியாக விட்டுட்டாளே.

வாசு கைய நீட்டுறது கேவலமா இருக்கு. கையாலாகாதவன் தான் இப்படி அடிக்கடி மனைவி மேல கை நீட்டுவான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top