Mahalakshmi lokesh
Well-Known Member
Adavadi ud
Spelling mistake pa....
"நாச்சி" என்ற அழைப்போடு வந்து நின்றது வாசுதேவனா? ரகுவரனா?
அடேய் வாசு, உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? பேய் பிடிச்சு போச்சா? அதென்ன பொண்டாட்டியை கை நீட்டுறது... அவ திருப்பி கையை நீட்ட மாட்டாங்கிற ஒரு தைரியம் தான்.. அடிச்சு இருந்தா தெரிஞ்சு இருக்கும்...
இந்த முழு எபில பால்கோவா waste ஆனது தான் உங்க கவலை?.முடியல. யாருமே கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் தான் நடக்கறாங்க. ஏதாவது நிஜமாவே பிரச்சனைக்கான காரணம் இருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை. சந்தேகம் முன்கோபம் இப்படி ஆட்டி வைக்குதே எல்லாரையும்.
என்ன தான் கோவம்னாலும் பால்கோவாவை கையால வாங்கி பக்கத்துல வெச்சுருக்கலாம். இப்படி தட்டி விட்டதுல பால்கோவா waste ஆயிடுச்சே.
ரகுவரனோட ஆதங்கம் என்ன தப்பு? திரு கொஞ்சம் கூட விளக்கம் கொடுக்காமல் misunderstanding ஜாஸ்தியாக விட்டுட்டாளே.
வாசு கைய நீட்டுறது கேவலமா இருக்கு. கையாலாகாதவன் தான் இப்படி அடிக்கடி மனைவி மேல கை நீட்டுவான்.