அடேய் ஒன்னை பிடிச்சா விட மாட்டியா நீ.... உனக்கு அவ காதல் தெரியுமான நீயே அதை சொல்லிடு அப்படியே உன்னோட லவ்யை.... அந்த பிள்ளையை போட்டு என்ன பாடுபடுத்துற.... சும்மா சும்மா வெளிய தான் கை நீட்டுறனு பாத்த அஞ்சு கிட்டயும் அதே வேலையை செய்யுற...
இனிமே மாறன் சும்மா இருக்க போறது இல்ல ரெண்டு பசங்களுக்கு செமையா ஏதாவது செய்ய தான் போறார்....
ஆரம்பிச்ச இடத்திலே முடிச்சிட்ட கதிர்....அசோக் வராம fight ஸீன் முழுமை பெறவே இல்ல எனக்கு.... சீனியர் இருந்து இருந்தா இன்னும் செமையா இருந்து இருக்கும்