வணக்கம் நேசப்பூக்களே !!! நீண்ட இடைவெளிக்கு பின் இங்கு வந்துள்ளேன் .
கடந்த வருடம் "ஏரிக்கரை" என்னும் குறுநாவலை உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெற்றிகரமாய் இங்கு பதிவிட்டேன் .ஒருவருடத்திற்கு பின் மீண்டுமாக மற்றொரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் அன்புக்களே...!!!இக்கதைக்கும் தங்களின் ஆதரவு நிச்சயமாய் எனக்கு வேண்டும் ..முழுதாய் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான்.
கதையின் அத்தியாயங்கள் பற்றிய தங்களின் நிறைகுறைகளை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் .
கதையின் தலைப்பு :
முரண்பாடே காதலாய்
கதையின் முதல் அத்தியாயம் நாளை காலை பதிவிடப்படும் என் நேசப்பூக்களே .
மிக்கநன்றி !!!
கடந்த வருடம் "ஏரிக்கரை" என்னும் குறுநாவலை உங்கள் அனைவரின் ஆதரவுடன் வெற்றிகரமாய் இங்கு பதிவிட்டேன் .ஒருவருடத்திற்கு பின் மீண்டுமாக மற்றொரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் அன்புக்களே...!!!இக்கதைக்கும் தங்களின் ஆதரவு நிச்சயமாய் எனக்கு வேண்டும் ..முழுதாய் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான்.
கதையின் அத்தியாயங்கள் பற்றிய தங்களின் நிறைகுறைகளை தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் .
கதையின் தலைப்பு :
முரண்பாடே காதலாய்
கதையின் முதல் அத்தியாயம் நாளை காலை பதிவிடப்படும் என் நேசப்பூக்களே .
மிக்கநன்றி !!!