நான் எனது மனது 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice

சலிப்பு, சோர்வு & குற்றவுணர்ச்சி போய்..
இதமாய் பதமாய் உரசுரதுல வந்து நிக்குது..
ஆனாலும் நிஜமாவே இடம் பத்தலையா??? :unsure::unsure:

தட்டிக் கொடுக்க ஆளின்றி...
பாராட்ட ஆளின்றி..
புகழ்ந்து பேச ஆளின்றி...
அங்கீகரிக்க ஆளின்றி..
ஒரு மனிதன் விடாமல் போராடுவது..
பாவம் தான் ரவீந்திரன்...

புது பொண்டாட்டி
புது கார்...
ஆனாலும் சந்தோஷத்தை அனுபவிக்கமுடியலையே...

 
Last edited:

MaryMadras

Well-Known Member
சீதா எதுக்கு இப்படியெல்லாம் பேசறாங்க, நகைய பத்தி பேசித்தான் கல்யாணம் முடிஞ்சதும் சொல்லாம போனவன்,பத்து நாள் கழிச்சு வந்திருக்கான்.மறுபடியும் பேசி விரட்டனுமா:mad::mad::mad:..

கல்யாணத்துக்கு முன்னாலே என்னவேனா பேசலாம்,ஆனா என்னாலே,என்னை வச்சோ சண்டை வரக்கூடாதுன்னு ஷர்மிளா,சீதாட்ட சொன்னதுு ரொம்பவும் சரி(y)(y).

இன்னும் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் செய்யனும், வயசானா அவன் தான் பார்த்துக்கனும்னு தெரிஞ்சே பேசி பேசியே அவனை வீட்டை விட்டு விரட்டிட்டு, அப்போ என் பிள்ளை எனக்கில்லையான்னு கேட்டா:eek::eek::eek:.

என்னோட பார்வை கூட உனக்கு புரியுதா,,புரியும் ஆனா பார்க்க மாட்டேன், பார்த்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே ஷர்மி:D:p:D.

நான் இதை வேலைக்காரனா நெனச்சு சொல்லலை,என் வீட்டுக்காரனா தான் சொல்றேன்,நெனச்சது போல கல்யாணம் ஆகிடுச்சு,இனி நீ தோப்புக்கரணம் போட சொன்னாலும் போடுவான்:LOL::LOL::LOL:.

ஏறும்போது இடம் பத்தலைன்னு வாயாலே சொல்லாம உரசி காட்டறான்:p:p:p.ஒரு மார்க்கமா தான் இருக்கான்;);).

எத்தனை சாதனைகள் புரிந்தாலும்,பகிர்ந்து கொள்ளவும்,பாராட்டவும் ஆளில்லை என்பது கொடுமை,இந்த விஷயத்தில் ரவி பாவம் தான்:(:(:(.அருமையான பதிவு மல்லி:love::love::love:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் ஓவரா கத்தாதே....... அவளே உன் பொறுப்பு தான் இனி...... நகை மட்டும் அவள் பொறுப்பா???
நீ வேணும்னா அவ கிட்ட பொறுப்பை கொடு......
உங்கம்மா உன்னை சீண்டவே சரி பார்த்துக்கோ னு சொல்றாங்க......
எங்களுக்கு தெரியும் னு போகவேண்டியது தானே......

ஷர்மி என்ன ஆனாலும் நீயும் டிபிக்கல் தமிழ் நாட்டு மனைவி னு prove பண்ணுற......
எஸ் அம்மா பையனுக்கிடையும் நீ வேண்டாம்........

ரவி அப்பா :p:p:p எப்போவும் பொண்டாட்டிக்கு நச்சுனு நியாமான கவுண்டர் தான்.....

மரியாதை உங்களுக்கு இல்லை என் வீட்டுக்காரருக்கு :p:p:p
ரெண்டும் ஒருத்தரே இல்லையா???

என்ன காத்திருந்து என்னத்துக்கு...... கல்யாணத்துக்கப்புறம் முதன்முதலில் பொண்டாட்டியை விட்டுட்டு தனியா சவாரி போயிட்டியே கார்ல......

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையாம்.......
அதெல்லாம் தானா வரணும்........ கிடைக்காது எனும் இடத்தில் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.....
பொறுமை பொறுமை......
அவளோட இந்த மனநிலையில் நீ எதிர்பார்ப்பது நடக்குமா???
உன் பொண்டாட்டியாகிட்டாளே........ இனியும் சொல்லாமல் இருப்பாளா???

இது ரெண்டும் என்னால உங்ககிட்ட செஞ்சிருக்க முடியும் ம் ம் ம் ...... இன்னும் நான் அவ்ளோ லூஸ் ஆகலை.......
என்னது வெத்து வேட்டு தானா ஷர்மி........
புது டயலாக்ஸ் கண்டுபுடிச்சுட்டேன்........

ரவி...... வேலைக்காரன் டு வீட்டுக்காரன் அவதாரம் ஷர்மி கிட்ட......
நடக்கட்டும் நடக்கட்டும்......

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top