நானறியேன் உன்னை 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
என்ன டியர் இப்டி பன்னிட்டீங்க...நிலாவை துகில் இப்டி பன்றதில தப்பே இல்லனு தோன வச்சுட்டீங்க.....
:giggle::giggle:அப்போ பாதி சக்ஸஸுனு சொல்லுங்க. நான் சரியான ரூட்லதான் போய் கிட்டு இருக்கேன்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

யப்பா
பெரிய காலேஜ் படிக்கும் பிள்ளைகள் போலே ஸ்கூல் படிக்கிற பிள்ளைகள் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் பண்ணுதுங்க?

முதலில் முட்டை அடித்த நிலாவை சின்னப் பெண்ணுன்னு நம்பி கூமுட்டை வாணன் போயிருக்கக் கூடாது

புருஷன் வந்து என்ன ஏதுன்னு பார்த்துக்கட்டும்ன்னு கம்முன்னு இருக்காம நிலா வீட்டுக்கு சுசீலா போயிருக்கக் கூடாது
அப்படித்தான் போனவள் எஜமானி இல்லைன்னவுடனே திரும்பியிருக்கணும்

ஆனால் கீழே விழுந்ததால் மட்டும் சுசீலா பைத்தியமாகலைன்னு தோணுது
வாணன் நிலாவை தள்ளி விட்டதுக்கு ஈஸ்வரன் இன்னும் என்னென்ன கொடுமை செஞ்சானோ?

ஆனால் இப்போ நிலாவை துகிலவாணன் பழி வாங்குற மாதிரி தெரியலையே
கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு சொகுசான வாழ்க்கையைத்தானே கொடுத்திருக்கான்
சொத்தை பறிக்கணும்னு பார்த்தான் முடியல அதான் இந்த வழிய செலெக்ட் பண்ணி இருக்கான்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாணன் முட்டை குளியலுடன் பள்ளிக்கு சென்று பேசுவதும்,தன் மேல் முட்டை அடித்தவர்களை
சீசீடிவி மூலம் அடையாளம் காட்டி சஸ்பென்ஸ் செய்ய வைப்பதும் அருமை(y)(y)(y).

பதினைந்து பேர் கொண்ட படை பள்ளியில் படிக்கும் பசங்களான்னு சந்தேகமா இருக்கு:eek::eek::eek:.
தப்பு செஞ்சாலும் சாட்சியோட செய்யறதான்னு பசங்களை தூண்டி விடறதை போல பேசி,இந்த வயசில் திட்டம் போட்டு சாட்சியில்லாமல் வாணனை சிக்க வச்சுட்டாங்க:mad::mad::mad:.

நிலா செய்ததை நம்ப முடியாமல்,வாணன் தன் தாயிடம் குழந்தையும்,தெய்வமும் ஒன்னுன்னு சொல்வியேமா என்னை ஏமாத்திட்டாங்க என கதறுவது கண்கலங்க வைக்கிறது:cry::cry::cry::cry:.

எட்டு வயசு பொண்ணே இப்படி கிரிமினலா நடந்துக்கும் போது அவள பெத்தவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு,நிலா அம்மா இல்லைன்னு சொன்னதும் சுசிலா கிளம்பி இருக்கனும்:oops::oops:

மகனுக்காக நியாயம் கேட்க போய் சுசிலா மாட்டிக்கிட்டாரேo_Oo_O.அப்பா பண்ற தப்பை பத்தி தெரியாம அவருக்கு ஆதரவா நிலா பேசியதால்,சுசிலாவின் சாபத்துக்கு ஆளானதுடன்,வாணனின்
வெறுப்புக்கும்,பழிவாங்கவும் காரணமாகிட்டா:(:(:(.

அடிபட்டதால் சுசிலாவுக்கு இந்த நிலையா:unsure::unsure:.நிலா பழசை மறந்துட்டாளா,:rolleyes::rolleyes:.பதினைந்து பேர் கொண்ட படையை வாணன் பிறகு சந்தித்தானா.நிலாவுக்கே இந்த நிலை என்றால் இதற்க்கு முக்கிய காரணமாக இருந்த யாதவ்,சதீஷ்,ஷீலா இவர்கள் நிலை என்ன:unsure::unsure::unsure::unsure:.
பசங்க இப்படியாக பேரண்ட்ஸ்தான் காரணம். ஈஸ்வரன் பார்த்து விசாரிக்கா விட்டால் ஒருவேளை சுசிலா கிளம்பி இருப்பா. அவர்களுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Eswar elam ena manusano!! Ipdi irunthavanga en inaiku Amma kuda hospital selavu pana mudiyama irukanga??

Nila is spoilt brat!!! But elam therira pa kalam kadanthurukum!!
அடுத்து வரும் அத்தியாயங்கள்ல பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Adipattathula nilavuku palasu maranthuda sis susila mental akidangala sinnavayasu appa enna seiranu theriyamale,oru,thappuku thunapoydale nila enna bet habit poy sollurathu nilaku vanan mela ivala kopama?? Vanan great kulanthayum theivamum onnu but thimir pudicha panakara kulanthayum peyum onnunu sollanum vanan
அடுத்து வரும் அத்தியாயங்கள்ல பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top