அவனுங்க பேசினது எல்லோரும் கேட்டுட்டு தான் இருந்தாங்க...
வேலைக்கள்ளிக்கு பிள்ளை சாக்கு...
இப்போ ஆதவன் சிக்கிட்டான்...
டேய் ஆதவா இப்போ உன் வாய் எங்கே போச்சுடா???
சபாஷ் மாமியாரே
மஞ்சுளா சூப்பரோ சூப்பர்
விடுங்க மருமகள்கள் கிட்ட...
செஞ்சா செய்யட்டும் இல்லையா வீட்டுக்காரனுங்க செய்வானுங்க...
அதானே அவனுங்களையும் இறக்கி விட்டாச்சு...
அப்போ தான் இந்த மருமகள்கள் அடங்குவாங்க...
ஒரு வேலை செய்யாமல் வம்பு மட்டும் முதல் ஆளா பண்ணுறது...
Partner in Crime
செம செம
இதான் சின்ன புள்ளைங்க...
அக்காளுக்கும் தங்கச்சிக்கு வேலை வேணுமே வம்பு பண்ணாமல் இருக்க...
பாவம் டிரெட்ல உறங்குற அப்பன்களை எழுப்பிவிட போறாளுக...
கொஞ்சம் அதட்டி வைங்க ரம்யா