பரவால்லையே கதிர் நல்ல விதமா யோசிக்கிறான்... பிரியா வும் என்ன காரணமா இருந்தாலும் மாறிருக்கா...
பாப்பா வரப் போகுதா... சொல்ற வரைக்கும் இருந்த பயம் அப்றம் இல்லையே மா...
Highlight மகாம்மா ட்ட கார்த்தி பேச்சு தான்... எப்பவுமே கார்த்திகை யை நம்பினதில்லையே... உண்மை தெரிஞ்சப்றமும் இந்த epi ல வருவாங்க னு ஒவ்வொரு epi யா நாங்க தேடினா இந்தம்மா பாப்பா வந்தப்றம் தான் வராங்க....