தித்திக்கும் முத்தங்கள் 16

Advertisement

vijiramesh

Active Member
கடத்திக்கொண்டு போய் கல்யாணம் செய்தாலும் ஒரு கண்ணியவான்தான் குமரன். கார்த்தி அம்மாவை நினைத்து வருத்தம் கொள்வதை விட குமரனை புரிந்து கொள்ள முயற்சிக்கட்டும் .
 

Vatsalaramamoorthy

Well-Known Member
கார்த்திகா என்ன நீ இப்படி எல்லாமே மனசுக்குள்ளேயே பேசிக்கிற...எப்போதான் நீ குமரன் கிட்ட நாலுவார்த்தை சேர்ந்தாற்போல் பேசப்போகிறாய் எனறு காத்த்க்கொண்டிருக்கிறோம்.
 

grukmani

New Member
very nice is not a proper word.excellent excellent and very nice flow of thought in all your stories madam my heart full blessings to you in all work work
 

தரணி

Well-Known Member
ரெண்டு பேரும் பேசாமலே புரிஞ்சிக்க முயற்சி பண்ணுறாங்க அது எப்படி சரி வரும்.... இதுவரை இப்போ தான் முதல் முறை கார்த்தி பேரையே குமரன் சொல்லி இருக்கான்
 

உதயா

Well-Known Member
குமரா அந்த புள்ள பயத்தில் தெரியாமல் கட்டி பிடிச்சா நீயும் இதான் சாக்கு என்று பல்லி மாதிரி ஒட்டிக்கிட்ட....

ஏம்மா கார்த்தி நைட் எல்லாம் நாளைக்கு காலேஜ் போகணும் அதனால் கன்னத்தில் மருந்து போடு என்று எத்தனை தடவை சொன்னான்...... அப்போ எல்லாம் அமைதியாக இருந்துட்டு இப்படி காலையில் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று சொல்றியேம்மா ..... இப்போ பாரு அவசரமா ஓடுறான்.....

கார்த்திக்கு ப்ரியா குணத்துக்கு கதிர் பொருந்த மாட்டாள் என்று புரியுது .... பத்து நிமிடத்தில் கார்த்திக்கு புரிஞ்சது கூட கதிருக்கு புரியல....

மகா கார்த்திய ஒதுக்கி வைக்க ஏதாவது காரணம் இருக்குமோ....

கார்த்திய கரெக்ட் பண்றேன் என்று சபதம் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனால் அதுக்கு முதல்ல அவ முகத்தை பார்க்கணும்..... உனக்காக டீ போட்டு வச்சா நீ பாட்டுக்கு ஓடி போற......

இப்போதைக்கு திருட்டு முத்தங்கள் தொடங்கி இருக்கு.... சீக்கிரம் தித்திக்கும் முத்தங்களா மாறட்டும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top