கார்த்திகாவோட சாப்பாட்டு சதியும், ராஜம்மாவோட recommendation - ம் குமாருக்கு ஒரு நல்ல வழிய காமிச்சுருக்கு. Enjoy டா ஹீரோ.
நீ கடத்தினது நல்ல மனசுள்ள ஒரு அப்பிராணி பொண்ணை. அவ கொடுத்தது just ஒரு mild punishment. அதுக்கே அவ மனசு தாங்கலை. உன் தங்கச்சி மாதிரியே கார்த்திகா குணமும் அமைஞ்சுருந்தாதான், நிஜமாவே நீ கடத்தினதுக்கான தண்டனையை அனுபவிப்ப. உன் நல்ல காலம், நீ தப்பிச்சுட்ட. ஆனால் கதிர் சிக்கிகிட்டான்.
நான் கூட பிரியா தான் கதிர் கிட்ட சிக்கிட்டான்னு நினச்சேன். அப்படி இல்லையோ கதிர் தான் அவகிட்ட மாட்டிகிட்டு முழிக்கப்போறானோ. இல்லை mutual சேதாரமா? பார்ப்போம்