தாயே யசோதா(ரா) - 9

Advertisement

Saroja

Well-Known Member
யசோதா யாதவன் தீரனிடம் பேசி இருக்கலாம்
சுஜி குடும்பமே மோசம் போல
அருமையான பதிவு
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
புத்தி இல்லாமல் யசோதரா
அவசரப்பட்டு விட்டாள்
காவல் நிலையம் செல்வதிலும்
சுஜியின் மீதான நடவடிக்கையிலும்
யாதவன், யதீந்திரன் இரண்டு
சகோதரர்களின் உதவியை
யசோ, நாடியிருக்கலாம்
இப்பொழுது அவமானப்பட்டு
நிற்கிறாள்

சுஜியின் பெற்றவங்களே
இவ்வளவு கெட்டவங்களாக
மோசமானவர்களாக
இருக்கும் பொழுது அவங்க
மகள் சுஜியும்
கெட்டவளாகத்தானே
இருப்பாள், சத்யா டியர்
அவசரம் தான்.. அதற்கான கட்டாயத்தில் இருக்கிறாள் யசோதரா!
நன்றி பானுமதி.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
யாரை நம்புவது?
யாரை நம்பக்கூடாது-ன்னு
யசோதராவுக்கே ஒரு
தெளிவில்லாத பொழுது
சின்னவள் யாமினி பாவம்
என்ன செய்வாள், சத்யா டியர்?

இனி என்ன ஆகும்?
யசோதா சுஜிக்கு நஷ்ட
ஈடு கொடுப்பாளா?
தப்பு செய்தவளுக்கு
சன்மானமா, சத்யா டியர்?
அதற்கான சிந்தனையில் தான் யசோதரா இருக்கிராள். நல்ல முடிவு கிடைக்கும் என்று நாமும் நம்புவோம்.
நன்றி பானுமதி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top