Thanks a lot Chitrasaraswathi.Nice
Thanks a lot Dear Banumathi.
மிகவும் அருமையான பதிவு,
சத்யாஸ்ரீராம் டியர்
அவசரம் தான்.. அதற்கான கட்டாயத்தில் இருக்கிறாள் யசோதரா!புத்தி இல்லாமல் யசோதரா
அவசரப்பட்டு விட்டாள்
காவல் நிலையம் செல்வதிலும்
சுஜியின் மீதான நடவடிக்கையிலும்
யாதவன், யதீந்திரன் இரண்டு
சகோதரர்களின் உதவியை
யசோ, நாடியிருக்கலாம்
இப்பொழுது அவமானப்பட்டு
நிற்கிறாள்
சுஜியின் பெற்றவங்களே
இவ்வளவு கெட்டவங்களாக
மோசமானவர்களாக
இருக்கும் பொழுது அவங்க
மகள் சுஜியும்
கெட்டவளாகத்தானே
இருப்பாள், சத்யா டியர்
அதற்கான சிந்தனையில் தான் யசோதரா இருக்கிராள். நல்ல முடிவு கிடைக்கும் என்று நாமும் நம்புவோம்.யாரை நம்புவது?
யாரை நம்பக்கூடாது-ன்னு
யசோதராவுக்கே ஒரு
தெளிவில்லாத பொழுது
சின்னவள் யாமினி பாவம்
என்ன செய்வாள், சத்யா டியர்?
இனி என்ன ஆகும்?
யசோதா சுஜிக்கு நஷ்ட
ஈடு கொடுப்பாளா?
தப்பு செய்தவளுக்கு
சன்மானமா, சத்யா டியர்?
Thanks a lot Seviesan.nice ud sis
Thanks a lot Vijaya..Nice update Satya.