Vatsalaramamoorthy
Well-Known Member
வருண, பேரில் தப்பில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சின்ன வயதிலிருந்து தாயாரை அப்படி பார்த்து தந்தையின் துரோகத்தை எண்ணி எண்ணி ஒரு பழிவாங்கும் உணர்வில் செய்துவிட்டான்..அவரவர்க்கு அவரவர் நியாயம்.…ஆனால் சௌம்யா மனம் மாறி வருணின் நியாயத்தை ஏற்றுக்கொண்டால்…எல்லாமே நலமாக முடியும்…பார்க்கலாம் ரேணும்மா என்ன செய்யப்போறாங்கன்னு…
அருமை ரேணும்மா…
அருமை ரேணும்மா…