vijirsn1965
Well-Known Member
Sowmiya suicide attempt seithu vittaalo thuthaan Balan Priya padhattamaanathuku karanamo
ஏங்க நீங்க சொன்னது எல்லாம் வாஸ்தவம் தான்.வருணை நான் நியாய படுத்தல.... ஆனால்
சௌமியா அப்பன் பிரகா உடம்பு முடியாமல் இருக்கும் போது தன் தங்கச்சிய கல்யாணம் செஞ்சு வச்சு மூனு குழந்தையோடு துறத்தி விட்டவன் தான..... சௌமியா அம்மாவும் கூட சேர்ந்து அமைதியா இருந்தவங்க தான....
ஏன் இப்போ கூட பாலன் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நேர்மையா வாழ்ந்து கிட்டு இருக்கான்.... அவனை முன்னேற விடாமல் ஆளை வச்சு கொலை பண்ற அளவுக்கு போயிட்டாங்க....
இளங்கோவன் மருமகன் சபரி செல்வாக்கை வச்சு இடத்தை வாங்க விடாமல் பிரச்சினை பண்றது லைசென்ஸ் கிடைக்க விடாமல் பண்றது என்று தொல்லை கொடுத்து கிட்டே தான் இருக்காங்க....
என்னைக்கோ பிரகதீஸ்வரிக்கு நடந்த கெடுதல் இல்லை இப்போ வரை பிரகாவ வாழ விடாமல் கெடுதல் செஞ்சுட்டு தான் இருக்காங்க... ஒரு வேளை பாலன் உயிர் போயிருந்தால்.....
சின்ன வயசில் இருந்து இப்போ வரை அந்த குடும்பம் தன்னோட அம்மாவுக்கும் அண்ணனுக்கும் அந்த குடும்பம் செய்ற கொடுமைய பார்த்துக்கிட்டே தான இருக்கான் அந்த கோவம் தான் இப்படி காட்டுறான்.... வருண் செய்றது எந்த விதத்திலும் நியாயம் இல்லை தான் ஆனால் அவன் பாதிக்கப்பட்டவன் அவன் மனநிலையில் இருந்து பார்க்கும் போது நியாயமும் இருக்கு....
சௌமியாவோ அவங்க அம்மாவோ அவங்க குடும்பம் பாலனுக்கு இப்போ வரைக்கும் செய்யுற கெடுதலை தடுக்காமல் வேடிக்கை தான் பார்க்கிறாங்க ....
ப்ரியா அவ அம்மாவையும் அண்ணனையும் எப்படி கேள்வி கேட்கிறா தப்பு செஞ்சா தண்டனை கொடுக்கிறா ஏன் இந்த அறிவு ஏன் சௌமியாவுக்கு இல்லை
சௌமியா அம்மா இப்போ வந்து பொண்ணுக்காக நியாயம் கேட்கிறவங்க அன்னைக்கு அவங்க அப்பா அண்ணன் புருஷன் எல்லாம் பிரகா வாழ்க்கை அழிக்கும் போது வேடிக்கை தான பார்த்துக் கிட்டு இருந்தாங்க......
நம்ம வீட்டு ஆம்பளைங்க ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்கும் போது வேடிக்கை பார்த்தால் அதுக்கான பலனை நம்ம பிள்ளைங்க தான் அனுபவிப்பாங்க..
சௌமியா மேலயும் கோவம் இருக்கு தன்
குடும்பத்துக்கு வேண்டாதவன் என்று தெரிஞ்சும் எப்படி அவனை நம்பி கல்யாணம் செஞ்சு வீட்டுக்கு தெரியாமல் குடும்பம் நடத்துனா.... நம்பி படிக்க அனுப்புனவங்களுக்கு அவ செஞ்சது துரோகம் தான்.....
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...Thank you so much friends.
Advance happy diwali to all .
Next epi kandippa tuesday than friends.
Yes.Also Deepawali sweet surprise.Surprise Surprise
Thank you ரேணுகா
இனிய தீபாவளி வாழ்த்துகள்