mila Writers Team Tamil Novel Writer Jul 26, 2020 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க செவ்வானில் ஒரு முழு நிலவு 24 Last edited: Jul 26, 2020
M MaryMadras Well-Known Member Jul 26, 2020 #7 அருமையான பதிவு மிலா.காயத்திரி அப்பாவை பொண்ணுங்க வீட்லே தங்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள தலை சுத்திடுச்சு .அருமையான மனிதர். தயாளன்,ஈகை ரெண்டு பேரும் வந்தவேலை முடிஞ்சதும் கிளம்பாம இருக்காங்க,விக்னேஸ்வரன், ஈகை தான் தமிழ் செல்வன்னு கண்டுபிடிச்சு மருதநாயகத்துட்ட சொல்லிட்டானே. சத்யநாதன் சொத்தை அடையறதுக்காக பாசமா வளர்த்த ஜானகியை குடும்பத்தோட கொலை செய்த மருதநாயகம்,இப்போ என்ன செய்யப் போறானோ. Last edited: Jul 26, 2020
அருமையான பதிவு மிலா.காயத்திரி அப்பாவை பொண்ணுங்க வீட்லே தங்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள தலை சுத்திடுச்சு .அருமையான மனிதர். தயாளன்,ஈகை ரெண்டு பேரும் வந்தவேலை முடிஞ்சதும் கிளம்பாம இருக்காங்க,விக்னேஸ்வரன், ஈகை தான் தமிழ் செல்வன்னு கண்டுபிடிச்சு மருதநாயகத்துட்ட சொல்லிட்டானே. சத்யநாதன் சொத்தை அடையறதுக்காக பாசமா வளர்த்த ஜானகியை குடும்பத்தோட கொலை செய்த மருதநாயகம்,இப்போ என்ன செய்யப் போறானோ.