சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 20.2

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
என்னது வீட்டை விட்டு போய்டானா.....
அடேய் அஞ்சா உன் மனசு புரியுது அதுக்காக அதை நினைச்சா ஆச்சா... அந்த புள்ளையே உன்கிட்ட உண்மையா இருக்கனும்னு எல்லாம் சொல்லிட்டா.....அவளுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்ல
 
Last edited:

உதயா

Well-Known Member
அஞ்சன் அன்போ கோவமோ எல்லாம் எல்லை மீறி தான் காட்டுறான்.....

கீர்த்தி அவன் குணத்தை பத்தி ஏற்கனவே உன் கிட்ட சொல்லி இருக்கானே நீயாவது கொஞ்சம் பொறுமையா இரேன்......

அஞ்சன் கோவத்தில் உங்க விஷயத்தை ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக்குறியே.....

அருண் உன்னோட கோழைத்தனம் அஞ்சன் கீர்த்தி வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை கொண்டு வருது....

அருணை ஊரை விட்டே துரத்துறது கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கு......
 

vijirsn1965

Well-Known Member
Veru oruvan Kaadhali than manavi entraal kovam varum thaane adhuvum athu Arun than nanban entravudan yeamaartrathinaal kodhiththu poi vittaan Anjan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top