அஞ்சன் அன்போ கோவமோ எல்லாம் எல்லை மீறி தான் காட்டுறான்.....
கீர்த்தி அவன் குணத்தை பத்தி ஏற்கனவே உன் கிட்ட சொல்லி இருக்கானே நீயாவது கொஞ்சம் பொறுமையா இரேன்......
அஞ்சன் கோவத்தில் உங்க விஷயத்தை ஊருக்கே வெட்ட வெளிச்சம் ஆக்குறியே.....
அருண் உன்னோட கோழைத்தனம் அஞ்சன் கீர்த்தி வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை கொண்டு வருது....
அருணை ஊரை விட்டே துரத்துறது கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கு......