விழா கோலம் பூண்டிருந்த மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சியின் போது தடதடக்கும் காலடிகளோடு தன் குழந்தையினை ஆவலோடு காண வந்து
கொண்டிருந்தார் ஒரு தந்தை அவரிடம் வாசலிலெ அவர் அத்தை கூறினார் தம்பி பொம்பள பிள்ளை என்று.
அதுக்கு எதுக்கு அத்தை பொம்பள பிள்ளைனு பயந்துக்கிட்டே சொல்றீங்க
சந்தோசமா சொல்லுங்க அத்தை வீட்டுக்கு தலை பிள்ளை லட்சுமியெ பிறந்துருக்குனு.
அந்த தங்கமான தந்தையின் பெயர் சேகர்.
தன் மருமகனையெ மன நிறைவோடு பார்த்து கொண்டிருந்தார் அந்த பெண்.
மருத்துவமனை கட்டிலில் அயர்வாய் கண் மூடி படுத்திருக்கும் தன் காதல் மனைவி பத்ராவின் தலை கோதி மென்மையாய் நெற்றியில்
முத்தம் வைத்து தங்களின் காதல் சின்னமான அந்த சின்ன சிட்டை நாடி சென்றார்.
கட்டிலில் இருந்த குழந்தையை கைகளில் வாரி எடுத்த போது
என்ன நடுக்கம் அவர் கைகளில் தன் கணீர் குரலால் வேலை ஆட்களை
எல்லாம் வெளவெளத்து போக செய்யும் சேகரின் செய்கையா இது என்னும் விதமாய் பார்த்து கொண்டிருந்தார் அவர் அத்தை ஜோதி.
கருமை நிறமாய் இருந்தாலும்
கலை நிறைந்த முகம்
மலை முகடு போன்ற எடுப்பான மூக்கு
தன்னை தூக்கியது தன் தந்தை என அறிந்தாலோ
என்னவோ தூக்கத்திலேயே அழகாய் புன்னகை புரிந்தால்
கையில் இருக்கும் அவர் கண்மனியின்
கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து நிமிர்கையில்
என்னை விட வையகத்தில் வாய் நிறைய புன்னகையோடு
இருக்க மாட்டான் எனும் விதமாய் இருந்தது அவர் புன்னகை
அவளை ஆனந்த கண்ணீர் வழியும் அவர் கண்களில் நிறைத்து கொண்டார்
சித்திரை பிறந்த என் சித்திரமே என்று
கொண்டிருந்தார் ஒரு தந்தை அவரிடம் வாசலிலெ அவர் அத்தை கூறினார் தம்பி பொம்பள பிள்ளை என்று.
அதுக்கு எதுக்கு அத்தை பொம்பள பிள்ளைனு பயந்துக்கிட்டே சொல்றீங்க
சந்தோசமா சொல்லுங்க அத்தை வீட்டுக்கு தலை பிள்ளை லட்சுமியெ பிறந்துருக்குனு.
அந்த தங்கமான தந்தையின் பெயர் சேகர்.
தன் மருமகனையெ மன நிறைவோடு பார்த்து கொண்டிருந்தார் அந்த பெண்.
மருத்துவமனை கட்டிலில் அயர்வாய் கண் மூடி படுத்திருக்கும் தன் காதல் மனைவி பத்ராவின் தலை கோதி மென்மையாய் நெற்றியில்
முத்தம் வைத்து தங்களின் காதல் சின்னமான அந்த சின்ன சிட்டை நாடி சென்றார்.
கட்டிலில் இருந்த குழந்தையை கைகளில் வாரி எடுத்த போது
என்ன நடுக்கம் அவர் கைகளில் தன் கணீர் குரலால் வேலை ஆட்களை
எல்லாம் வெளவெளத்து போக செய்யும் சேகரின் செய்கையா இது என்னும் விதமாய் பார்த்து கொண்டிருந்தார் அவர் அத்தை ஜோதி.
கருமை நிறமாய் இருந்தாலும்
கலை நிறைந்த முகம்
மலை முகடு போன்ற எடுப்பான மூக்கு
தன்னை தூக்கியது தன் தந்தை என அறிந்தாலோ
என்னவோ தூக்கத்திலேயே அழகாய் புன்னகை புரிந்தால்
கையில் இருக்கும் அவர் கண்மனியின்
கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து நிமிர்கையில்
என்னை விட வையகத்தில் வாய் நிறைய புன்னகையோடு
இருக்க மாட்டான் எனும் விதமாய் இருந்தது அவர் புன்னகை
அவளை ஆனந்த கண்ணீர் வழியும் அவர் கண்களில் நிறைத்து கொண்டார்
சித்திரை பிறந்த என் சித்திரமே என்று
Last edited: