சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 34

Advertisement

MaryMadras

Well-Known Member
"என்னது ருத்ரனா..."o_Oo_Oo_O.ருத்ரன் பேரை சொல்லி இங்கே கூட்டிட்டு வந்திருக்கான்.கர்பிணி பொண்ணுனு நெனைக்காம ரெண்டு நாளா உறக்கத்துல(மயக்கத்துல)வச்சிருக்கான்:mad::mad::mad:. இந்தம்மா வேற ருத்ரன் தம்பிய பலவருசமா தெரியும்னு சொல்லுதே:unsure::unsure::unsure:.

அருளாசினியை கண்டு பிடிக்க முடியாத வருத்தம்,அஞ்சனா பேசியதால் வந்த கோபம், வெறுப்பு என மனஅழுத்தத்துடன் வந்தவனிடம்,அன்னபூரணி மருமகள் மேல் கொண்ட பாசத்தால் என்றாலும் அவர் பேசிய பேச்சுக்கள் ருத்ராவை தன்நிலையை இழக்க வச்சுடுச்சு:confused::confused::confused:.

ஒன்னுக்கும் லாயக்கில்லைடா நீ என அஞ்சனா சொன்னதை போலவே அன்னபூரணி சொன்னது ருத்ரன் மனதை காயப்படுத்தியதோடு,எல்லாம் உங்களால் தான்,நீங்கள் பார்த்தவளால் தான் என சொல்லி அம்மாவை பேசிட்டான்:(:(:(.யாராவது ஒருவர் பொறுமையா இருந்திருக்கலாம்....

அஞ்சனாவுடன் நடந்த பிரச்சனையால் தான் டென்சனாக இருந்தவன், நீங்க பேசவும் பதிலுக்கு பேசிட்டான் என லோகு கோவிலில் நடந்ததை அன்னபூரணியிடம் சொல்லிட்டான்:cautious::cautious::cautious:.லோகு சொன்னத கேட்டு கோபத்தில் இருக்கும் பூரணி,அஞ்சனா வீட்டுக்கே போய் வச்சு செய்வாரோ;);)
அருள் பற்றிய தகவலோடு வந்தது யார்,என்ன தகவலா இருக்கும்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அர்த்த ராத்திரி எபி கூட பக் பக்குனு தன முடியுது :rolleyes::rolleyes::rolleyes:
கொஞ்சம் அந்த நியூஸ் சொல்லி சந்தோசமா முடிச்சிருக்கலாம் :cry::cry::cry:
இப்போ என்ன நியூஸ் அதுனு மனசு எதிர்பார்க்குதே :p:p:p

யாருடா அது பக்காவா பிளான் பண்ணி பண்ணினது.......
ருத்ரன் கையில் கிடைச்சான் அவனுக்கு சங்கு தான்.......

ஏன் போலீஸ் ல சொல்லலை அவன்???
அடிச்சவன் யாருன்னு கண்டுபிடிக்க சொன்னவன் இப்போ மட்டும் ஏன் போகலை??
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அச்சோ
அன்னபூரணியம்மாவும் மகனிடம் எதுக்கும் லாயக்கில்லைன்னு கோபப்பட்டு பேசுறாங்களே
அஞ்சனா நாயைப் பார்த்தாலே ஆருத்ரனுக்கு துன்பம்தான்

அருளாசினியைப் பற்றி ஒரு துப்பும் கிடைக்கலைன்னா அவனும் என்னதான் செய்வான் பாவம்

ஆனாலும் போலீஸுக்கு ஒரு தகவல் கூடவா கிடைக்கவில்லை?

ஆருத்ரனின் ஆபீஸுக்கு வந்து அருளாசினியைப் பற்றி தகவல் கொடுப்பது யாரு?
அவர் என்ன தகவல் கொடுத்தார்?

வேலைக்காரியிடம் ருத்ரன்னு சொல்லி வைத்திருக்கும் பொறம்போக்கு யாரு?
அருளாசினிக்கு உடம்பு சரியில்லைன்னா அவன் ஏன் ஆஸ்பிட்டலுக்கு போகணும்?

ரொம்ப வருஷமா அந்த அவனை" வேலைக்காரிக்கு தெரியும்ன்னா அவன்" வருண் இல்லையா? வேற ஆளா?
இல்லை வேலைக்காரி பொய் சொல்லுறாளா?
ஒண்ணுமே புரியலையே
ரொம்பவே குழப்புறீங்களே சவீதா டியர்
@saveethamurugesan
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top