சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

காயத்ரி பரவாயில்லையே
புருஷனுக்கு தெரியாமல் பத்திரமா வைத்திருந்து அருளின் அம்மா நகையை கொண்டு வந்து கொடுத்திட்டாளே
மாசமாயிருக்கிற பொண்ணுக்கு சாப்பிடவும் கொடுக்கிறாள்
அப்போ சமையலுக்கு ஆளு பிரச்சினை தீர்ந்ததா?
ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
காயத்ரிக்கு காபியை ஆருத்ரன் கொடுக்காமல் லோகுவை ஏன் கொடுக்க சொல்லுறான்?
 
Last edited:

JRJR

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

காயத்ரி பரவாயில்லையே
புருஷனுக்கு தெரியாமல் பத்திரமா வைத்திருந்து அருளின் அம்மா நகையை கொண்டு வந்து கொடுத்திட்டாளே
மாசமாயிருக்கிற பொண்ணுக்கு சாப்பிடவும் கொடுக்கிறாள்
அப்போ சமையலுக்கு ஆளு பிரச்சினை தீர்ந்ததா?
ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
காயத்ரிக்கு காபியை ஆருத்ரன் கொடுக்காமல் லோகுவை ஏன் கொடுக்க சொல்லுறான்?

அவன் கொடுத்தால் குடிப்பாங்களா ஒரு டவுட் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top