banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
காயத்ரி பரவாயில்லையே
புருஷனுக்கு தெரியாமல் பத்திரமா வைத்திருந்து அருளின் அம்மா நகையை கொண்டு வந்து கொடுத்திட்டாளே
மாசமாயிருக்கிற பொண்ணுக்கு சாப்பிடவும் கொடுக்கிறாள்
அப்போ சமையலுக்கு ஆளு பிரச்சினை தீர்ந்ததா?
ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
காயத்ரிக்கு காபியை ஆருத்ரன் கொடுக்காமல் லோகுவை ஏன் கொடுக்க சொல்லுறான்?
Last edited: