சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 23

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அருள் அப்பா காயத்ரிட்ட நகைய கொடுத்து வச்சிருக்கது, அருளுக்கு தெரியாதா:unsure::unsure::unsure:.நல்லவேளை காயத்ரி புருசன்,புள்ளைக்கு நகைய பத்தி தெரியல, தெரிஞ்சிருந்தா பொண்ணுதான் கிடைக்கல பொன்னாவது இருக்கட்டும்னு நகைய ஆட்டைய போட்டு இருப்பாங்க:sneaky::sneaky::sneaky:.

ஒரு நகைய தேவைக்கு அடகு வச்சதா காயத்ரி சொன்னதை கேட்டு மதிப்பு வந்திருக்க,வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்வதாக சொன்னவர்,அருள் கர்பமாக இருப்பதை கேட்டு அவளுக்காக சமைத்து கொடுப்பதை பார்க்கும் போது,அருள் திருமண விஷயத்தில் சூழ்நிலையை தனக்கு சாதகமாக
எடுக்க நினைத்து இருந்தாலும்:cautious::cautious:,அண்ணன் மகள் மேல் பாசமும் இருப்பது தெரியுது:giggle::giggle::giggle:.

மஞ்சள் கயிறு மேஜிக்கா,இல்லை பிரிந்து இருப்பதா எதுவாக இருந்தாலும் ருத்ரா வாரத்துக்கு இரண்டு நாள் ஸ்ரீரங்கத்திற்க்கு வந்து தங்குவதும்,அவன் வர தாமதமானால் அருள் அவனை தேடுவதும் இருவரும் ஒருவரையொருவர் விரும்புவது தெரியுது:giggle::giggle::giggle:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அய்யாக்கு இருப்பு கொள்ளலையே பொண்டாட்டி வேலைக்கு போனதும் :p:p:p
வீக்லி டியூட்டி ஆகிப்போச்சே......

அவ மிஸ் பண்ணுறா....... இவன் பண்ணுறானா இல்லையா :p:p:p
அந்த 4 மாசத்தையே எண்ணிகிட்டு இருக்கான் போல :p:p:p

அயித்தைக்கு இப்போ தான் அண்ணன் பொண்ணுன்னு பாசம் பொங்குது போல.......
இவங்க கொடுத்ததெல்லாம் பார்த்தல் அருளு என்ன செய்ய போறாளோ........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top