எப்பப்பா இவங்க பேசுறதுக்குள்ள நமக்கு BP வந்துடுது.......
என்ன பேசியும் ரெண்டு பேரும் பிடிச்சிருக்கு இப்போ னு ஒரு வார்த்தை சொல்லலையே
ஆனாலும் பயபுள்ளைங்க நல்லாவே பீல் பண்ணியிருக்காங்க........
அவனுக்கு நிம்மதியான பீலிங்.......
அவளுக்கு பாதுகாப்பாவும் நல்லாவும் இருக்கேன்.......
யோவ் இதைவிட என்னய்யா வேணும் பிடிச்சிருக்குன்னு சொல்ல
கோபம்னா குறையும்...... அதெப்படி காணாமல் போகும் என்ஜினீயர்
சொல்லுங்கோ.......
அருமையான பதிவு சவீதா.ருத்ரா "B.Tech" படிச்சு இருக்கானா.
"யாகாவா ராயினும் நாகாக்க" என பெரியவங்க சரியா சொன்னாங்க. வாய் இருக்குன்னு அருள் இஷ்டத்துக்கு பேசிட்டு இப்போ வந்து வேணும்னு எல்லாம் பேசலைன்னு சொன்னா எல்லாம் சரியாகிடுமா.
ருத்ரா சூழ்நிலையை தனக்கு சாதகமா பயன் படுத்தினாலும்,முடிவெடுக்குற உரிமை என்கிட்ட தானே இருந்ததுன்னு அருள் சொல்வதும்.என்னை தொடர்ந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க என குழந்தை பெத்துக்கனும்னு சொன்னேன்னு ருத்ராவும், இப்போதாவது மனசு விட்டு ரெண்டு பேரும் பேசினாங்க .மறக்க வேண்டிய விஷயத்தை புடிச்சு தொங்கறீங்கன்னு சரியா சொன்னா....
உன் கூட இருக்கறப்போ நிம்மதியா இருக்குன்னு ருத்ராவும், அப்பாவோட இருந்ததை விட பாதுகாப்பாக,நல்லா இருக்கறதா அருளும்,பிடிச்சிருக்கு என சொல்லாம சொல்லிட்டாங்க...
கோபம் இருந்துச்சு காணாம போச்சு.அருள், மடியிலே உட்கார்ந்ததும் காணாம போச்சா.
கொஞ்சம் லேட்டா பேசுனாலும் உண்மையா பேசுனீங்க டா ரெண்டு பேரும்.... சூப்பர்...
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கேன்னா தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே