SINDHU NARAYANAN Well-Known Member Mar 4, 2021 #23 இப்ப இந்த காயத்ரி எதுக்கு வந்துச்சாம்??? பையனும், புருஷனும் செஞ்சதுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு.... அருள் எல்லாத்துக்கும் சும்மா நச்சுன்னு திருப்பி கொடுக்குறா.... இப்ப இந்த ருத்ரன் திரும்பவும் ஏன் முருங்கை மரத்தில் ஏறுறான்??? Last edited: Mar 4, 2021
இப்ப இந்த காயத்ரி எதுக்கு வந்துச்சாம்??? பையனும், புருஷனும் செஞ்சதுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு.... அருள் எல்லாத்துக்கும் சும்மா நச்சுன்னு திருப்பி கொடுக்குறா.... இப்ப இந்த ருத்ரன் திரும்பவும் ஏன் முருங்கை மரத்தில் ஏறுறான்???
J Janavi Well-Known Member Mar 4, 2021 #26 காயத்ரியை நல்லா கேட்டு அனுப்பியாச்சு.... Posting வேற ஊரோ.... அதான் கோபமா... NiCe ud sis